குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண் உயிரிழப்பு; காரைநகரில் சோகம்

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 63 வயதான பெண்ணொருவர் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை)  உயிரிழந்துள்ளார். காரைநகர் களபூமியைச்  சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சிவபாக்கியம் என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். குறித்த பெண் ...

Read moreDetails

சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

யாழில் இன்று திடீரென மரக்கறிகளின் விலை  அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய  தினம் தந்தையை இழந்த இந்துக்கள்  அவர்களது  நினைவாக விரதமிருந்து பிதிர் கடன் செய்யவுள்ள நிலையிலேயே இன்றைய...

Read moreDetails

கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் காலமானார்

மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத்  தொகுப்பாளர்   ஜெகநாதன் டிரோன் தனது 27 ஆவது வயதில் நேற்று(ஞாயிற்றுக் கிழமை) இரவு மடுவில் காலமானார். கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச்...

Read moreDetails

செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது...

Read moreDetails

பொலிஸார் வேண்டாம்: இராணுவமே வேண்டும்; யாழில் போராட்டம்!

”பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. எனவே எமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் ”எனத் தெரிவித்து  யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு...

Read moreDetails

இலங்கையில் உச்சத்தை தொட்டுள்ள வெப்பம் : வறட்சியால் 71,781 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலையால் 13 மாவட்டங்களில் 51ஆயிரத்து 641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ...

Read moreDetails

95,000 ரூபா ஏலத்தில் விற்க்கப்பட்ட வவுனியா மாம்பழம்

வவுனியா, தவசிக்குளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட பூஜையின் பின்னர் இறைவனுக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று (13) ஏலத்தில் 95000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

யாழில் படுகாயமடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு: 6 பேர் கைது

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கப்  பகுதியில் நேற்று முன்தினம்  காயங்களுக்குள்ளான நிலையில்   ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  குறித்த நபர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்...

Read moreDetails

நல்லூர் பாதுகாப்புக்கு 50 கெமராக்கள்

வரலாற்றுச்  சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும்  21ஆம் திகதி திங்கட்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ்...

Read moreDetails

ஆளுநர் சார்ள்ஸைச் சந்தித்த அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்புப் படை

வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று அவுஸ்திரேலியப் எல்லைப்பாதுகாப்பு படையின் முதனிலை செயலாளர் பிராண்ட் இசண்ட மற்றும் அவர்களின் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பானது  வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில்...

Read moreDetails
Page 365 of 613 1 364 365 366 613
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist