கந்தரோடை விகாரை பெயர்ப்பலகை அகற்றம்

யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் " கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து ,...

Read moreDetails

இன்றுமுதல் யாழ்ப்பாணத்தில் தீவகத்திற்கான படகு சேவைகள் நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம்(08) முதல் மறு அறிவித்தல் வரையில் குறிகாட்டுவானில் இருந்து தீவகத்திற்கான படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்...

Read moreDetails

வழமைக்கு திரும்பியது நாயாற்று பாலத்தினூடான போக்குவரத்து

முல்லைத்தீவு நாயாற்று பால வீதி புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் குறித்த பாலத்தினூடான போக்குவரத்து நேற்றைய தினம் வழமைக்கு திரும்பியுள்ளது. டிட்வா புயல் மற்றும் மழை...

Read moreDetails

அல்லைப்பிட்டியில் பேருந்தை வழிமறித்து சாரதி மீது கடும் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை மோடார் சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்து, சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதால் சாரதி ஊர்காவற்றுறை...

Read moreDetails

சட்டவிரோத மருந்துகளுடன் யாழில் நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட ஒரு தொகை மருந்துகளுடன் மொத்தம் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் ஊர்காவற்றுறை  தீவின் நயன்மாக்கட்டு...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை – வெலிமடையில் மண்சரிவு!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...

Read moreDetails

கிளிநொச்சியில் பாம்புக்கடிக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!

கிளிநொச்சி - கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞன் பாம்பு கடிக்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளார். பாம்பு கடிக்கு...

Read moreDetails

கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா 2026: முதற்கட்ட ஏற்பாடுகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம், கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28-ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட முன்னாயத்தக்...

Read moreDetails

மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தும் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் மிருகங்களை வேட்டையாட பொருத்தப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் உள்ள சிறுகடலில் இறால் பிடிப்பதற்காக...

Read moreDetails

நோய்க்கு சிகிக்சை பெற்றுவரும் தமிழ்நாடு மீனவரை விடுவிக்குமாறு உருக்கமான கோரிக்கை!

கடந்த 30/12/2026 அன்று இலங்கை கடற் பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து...

Read moreDetails
Page 59 of 615 1 58 59 60 615
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist