வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் உள்ளனர் எனவும் இவ்வருடம் 2 புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும்  வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்புப் ...

Read moreDetails

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதேவேளை 23 மாணவர்கள் 8 பாடங்களில்...

Read moreDetails

வயது முதிர்ந்த தம்பதி வெட்டிக்கொலை! : வவுனியாவில் பரபரப்பு

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வயது முதிர்ந்த தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனவும், சடலங்களுக்கு அருகில்...

Read moreDetails

வீட்டுக்குள் நுழைந்த திருடனை மடக்கிப்பிடித்த சுகாதாரப் பரிசோதகர்!

சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் தனது வீட்டுக்குள் நுழைந்து திருட முயற்சி செய்த நபரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 2...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகள்….?

வடக்கு - கிழக்கில் ஆயிரம் விகாரைகளை நிறுவ தமிழ் தேசியக் கூட்டமைப்பு கை உயர்த்தியது என புதிய ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவரும், முன்னாள் கொழும்பு மாநகர...

Read moreDetails

மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு

வவுனியாவில் மாவீரர் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு போராளிகள் நலன்புரிச்சங்கத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தோணிக்கல் வைரவர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் சங்க அலுவலகத்திற்கு...

Read moreDetails

வவுனியா இரட்டை கொலை : சந்தேக நபர் கைது

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (24) மாலை...

Read moreDetails

வவுனியாவில் கோரவிபத்து: ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் துவிச்சக்கர வண்டி மீது கனரகவாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். ”வவுனியா ஏ9வீதியில் இருந்து கோவில்குளம் நோக்கி சென்ற கனரகவாகனமே,...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

வவுனியாவில் சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை நிலவிவருகின்றது. இதனையடுத்து அனேகமான குளங்களின்...

Read moreDetails

ஒரே இரவில் 7கடைகளில் திருட்டு! வவுனியாவில் பரபரப்பு

வவுனியா, வன்னிப்பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக  அமைந்துள்ள  7 வியாபார நிலையங்களில் கொள்ளை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு  இத்தொடர் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சுமார்...

Read moreDetails
Page 29 of 69 1 28 29 30 69
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist