இலங்கை

பொரலஸ்கமுவவில் பெருமளவிலான போதைப்பொருள் மீட்பு!

பொரலஸ்கமுவ, வேரஹேரா பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது ​​பெருமளவிலான ஹெராயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (‘ஐஸ்’) போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

நீரில் மூழ்கிய சம்பவம்; 11 வயது சிறுவன் உயிரிழப்பு, நால்வர் வைத்தியசாலையில்!

கொழும்பு, காலி முகத்திடல் கடற்கடையில் நீராடிக் கொண்டிருந்த ஆறு சிறுவர்கள் பலத்த கடல் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் 11 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

தெற்காசியாவில் இரண்டாவது அமைதியான நாடாக இலங்கை!

பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் நடத்திய இந்த ஆண்டுக்கான உலக அமைதிக் குறியீட்டில் (GPI) இலங்கை 67 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.  1.91 என்ற ஒட்டுமொத்த மதிப்பெண்ணுடன்,...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read moreDetails

எதிர்கால மின்சாரத் தேவைக்கு தீர்வு: வலுசக்தி களஞ்சியப்படுத்தல் திட்டம்

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உகந்த முறையில் பெற்றுக்கொள்வதற்கே வலுசக்தி களஞ்சியப்படுத்தல் முறைமைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய தீ விபத்து: டிஜிட்டல் மயமாக்கல் பின்னணியில் சந்தேகம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணைகளை...

Read moreDetails

ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள் தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று ஆறாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது....

Read moreDetails

நாளை 12 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடை

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளுடன் தொடர்புடைய நீர்குழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாக,  மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட  எல்தெனிய, கோனஹேன, வேபெட,...

Read moreDetails

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு

டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

Read moreDetails

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழிளைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

வடபகுதிக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 118 of 5001 1 117 118 119 5,001
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist