இலங்கை

புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்களின் கண்காட்சி நிறைவு!

கொழும்பு, ஹுனுபிட்டி கங்காராமை விஹாரையில் கடந்த பெப்ரவரி 05 ஆம் திகதி  ஆரம்பமான புத்த பெருமானின் புனித தேவ்னிமோரி சின்னங்களின் கண்காட்சியானது இன்று (11) காலை நிறைவடைந்தது....

Read moreDetails

ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பிற்கான  "முழு நாடுமே ஒன்றாக" செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (11) பி.ப 2.30 மணிக்கு...

Read moreDetails

உள்நாட்டு விமான சேவைத் துறை பங்குதாரர்களுடன் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு!

உள்நாட்டு விமான சேவைகளின் செயல்பாடுகளைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (Retd), தலைமையில் பாதுகாப்பு அமைச்சில்...

Read moreDetails

இன்று முதல் வறட்சியான வானிலை!

இன்று (12) முதல் நிலவும் வறட்சியான வானிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்பதைத்...

Read moreDetails

சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு!

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்யாகிரகப் போராட்டம்...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

ஆசிரியர் வேலைவாய்ப்பு தொடர்பில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்படவில்லை எனவும் எமது அரசாங்கம் மற்றைய அரசாங்கங்கள் போல் அல்லாமல் அனைத்து திணைக்களங்களையும் சுதந்திரமாக வேலை செய்ய இடமளித்துள்ளோம் எனவும்...

Read moreDetails

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று அதிகாலை யாழ்ப்பாணம் அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவல்துறை பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை...

Read moreDetails

கல்முனையில் அடிப்படை உயிர்காக்கும் திறன் பயிற்சியின் நான்காம் கட்டம்

அவசர சூழ்நிலைகளில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை க்கு வருகை தரும் நோயாளர்களின் உயிர் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடன், அடிப்படை உயிர் காக்கும் திறன் (Basic...

Read moreDetails

புத்தசாசனத்தை அழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு

புத்தசாசனத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்று அரசாங்கம் நினைப்பது முற்றிலும் தவறாகும்.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் நாங்கள்...

Read moreDetails

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரையில் நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமார திஸாநாயக்க அவர்களின் ஊடாக மாத்திரம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய...

Read moreDetails
Page 179 of 4803 1 178 179 180 4,803
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist