முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவையில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவருக்கு கடமையை செய்யவிடாது...
Read moreDetailsஎந்தவொரு தனியார் வர்த்தகர், நிறுவனத்திடமிருந்தும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு அஸ்ட்ராசெனகா நிறுவனத்தினால்...
Read moreDetailsவன்னியிலுள்ள வைத்தியசாலைகளிற்கான கொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்குமாறு இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களுக்கு...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இந்த விடயத்தினை ஊடகங்களுக்கு...
Read moreDetailsகொழும்பு முழுவதும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக எட்டாயிரம் மொபைல் வாகனங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் ஜூன் 14ஆம் திகதியின் பின்னர் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா...
Read moreDetailsஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதற்கமைய 50 ஆயிரம் டோஸ்...
Read moreDetailsநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24...
Read moreDetailsநாட்டில் மேலும் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.