மீண்டும் புதிய காற்று சுழற்சி-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும் அறிவிக்கப்பட்டுள்ளது இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே வரும் என...

Read moreDetails

அனைத்து முன்னாள் எம்.பி.க்களும் அரச குடியிருப்புகளை மீள ஒப்படைத்ததாக தகவல்!

அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது மதிவெல வீடமைப்புத் தொகுதியில் உள்ள எம்.பி.க்களுக்கான வீடுகளைத் திருப்பி ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவின் கருத்துப்படி,...

Read moreDetails

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி தொடர்பில் விசேட உத்தரவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ராஷி பிரபா ரத்வத்த ஆகியோர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் சட்டவிரோதமான முறையில் கார்...

Read moreDetails

இனவாதிகளுக்கு இடம் வழங்காமல் அரசாங்கத்திற்கு தேவையான நேரங்களில் ஆதரவு வழங்குவோம்-ஜீவன்!

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்படும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்களின் போது, நாம் மீண்டும் மீண்டும் பேசும் ஒரே விடயம் எவ்வாறு பாதிகப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு வழங்குவது, உடைந்த...

Read moreDetails

அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அதன்படி அவர்கள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை...

Read moreDetails

மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு!

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான திருத்தப்பட்ட யோசனையை நாளை (06) பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான தரவுகளின் மீளாய்வு தற்போது...

Read moreDetails

மாவீரர் நினைவேந்தல்: SLPP இன் நிர்வாக செயலாளர் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா (Renuka Perera) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் அண்மையில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல்...

Read moreDetails

தலைமன்னாரில் 14 மீனவர்கள் கைது-இலங்கை கடற்படை!

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அதன்படி ராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும்...

Read moreDetails

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் அறிவிப்பு!

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். புதிய...

Read moreDetails

இலங்ககை தொடர்பில் உலக வங்கியின் அறிவிப்பு!

அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran Iyer) தெரிவித்துள்ளார். உலக வங்கியின்...

Read moreDetails
Page 124 of 1176 1 123 124 125 1,176
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist