இனவாதம் என்பது நாட்டிலுள்ள மற்றுமொரு அரசியல் செயற்றிட்டம் மட்டுமே-அநுரகுமார!

இனவாதம் என்பது நாட்டிலுள்ள மற்றுமொரு அரசியல் செயற்றிட்டமே தவிர மக்களிடம் காணப்படும் விடயமல்ல எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முஸ்லிம்...

Read moreDetails

கட்சி பேதங்களை மறந்து நாட்டை முன்னேற்ற வருமாறு ஜனாதிபதி அழைப்பு!

கட்சி பேதங்களை களைந்து நாட்டை முன்னோக்கிகொண்டு செல்வதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இயலும் ஸ்ரீலங்கா மாபெரும் வெற்றிப்பேரணி மாவனெல்லை நகரில் இன்று இடம்பெற்றது....

Read moreDetails

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஜனாதிபதிக்கே முழு ஆதரவு – வேலுகுமார்!

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

எதிர்காலத்திலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வல்லமை ஜனாதிபதிக்கே உள்ளது – பியல்!

நாட்டை எதிர்காலத்திலும் முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வல்லமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே உள்ளதென இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தொிவித்தாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா்...

Read moreDetails

கடன் வாங்குவதிலேயே அரசாங்கத்திற்கு அக்கறை – சம்பிக்க!

அரச வளங்களை விற்பனை செய்வதும் கடன்வாங்குவதிலுமேயே அரசாங்கம் அக்கறையாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொிவித்துள்ளாா். கண்டியில் இன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில்...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக செயற்பட சந்தர்ப்பம் இல்லை – லக்ஷ்மன் கிரியெல்ல!

தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டின் எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே  நாடாளுமன்ற...

Read moreDetails

வெளிநாடு சென்றுள்ள வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள்!

உள்ளுராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 300 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல்வேறு...

Read moreDetails

இலங்கை வந்துள்ள சீன – இந்திய கடற்படைக் கப்பல்கள்!

இந்திய கடற்படை போர்க்கப்பலான INS மும்பை, 3 நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பல், இலங்கையில் உள்ள துறைமுகத்துக்கு வருவது இதுவே...

Read moreDetails

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்?

பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இடமாற்றம்...

Read moreDetails

சமூக ஊடகங்களின் கருத்துக் கணிப்புக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அவதானம்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்கள் கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுவதைத் தடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பில் தேசிய தேர்தல் ஆணைக்குழு கவனம்...

Read moreDetails
Page 200 of 1173 1 199 200 201 1,173
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist