பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு!

சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்ய மற்றும் உக்ரைன்...

Read moreDetails

நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம் இலங்கை வருகை!

நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம் TG 307 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள்...

Read moreDetails

எரிபொருட்கள் விலைகளில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்  எரிபொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் ...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆயத்தமாகும் தாதியர்கள் !

நாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து தாதியர்களும் மூன்று மணித்தியாலங்கள் கடமையிலிருந்து விலகி தெழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது. தாதியர் கொடுப்பனவு,...

Read moreDetails

பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி, முட்டையை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை !

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளைத் தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய , ஒரு கிலோ...

Read moreDetails

பேக்கரி பொருட்கள் தொடர்பில் அறிவிப்பு!

அரசாங்கம் வரிச்சலுகை வழங்கினால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் வரி அதிகரிப்பினால் பேக்கரி...

Read moreDetails

Raigam TELE’ES விருதை ஸ்வர்ணவாஹினி பெற்றுள்ளது!

ரைகம் டெலிஸ் (Raigam TELE'ES) விருதை எமது சகோதர தொலைக்காட்சி  ஸ்வர்ணவாஹினி லைவ் அட் 8 (live 8)  பெற்றுள்ளது. 2024 ஆம்  ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி...

Read moreDetails

25 ரயில்சேவைகள் ரத்து

கரையோர மார்க்கத்திலான ரயில்சேவையில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது இதன்காரணமாக கரையோரமார்க்கத்தில் சுமார் 25 ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் வெள்ளவத்தை மற்றும் கோட்டை ரயில்நிலையங்களுக்கிடையில் ஒருவழி...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு  சம்பவம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு  சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

Read moreDetails

களுத்துறையில் தடுப்பு ஊசி மருந்து காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

களுத்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட தடுப்பு ஊசி மருந்து காரணமாக பத்து மாணவர்கள் பத்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதன்படி இன்று (வியாழக்கிழமை) மாணவர்களுக்கு...

Read moreDetails
Page 367 of 1185 1 366 367 368 1,185
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist