விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

நாட்டின் பல பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த நில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின்...

Read moreDetails

நாடாளுமன்றில் குழப்பம் : சபை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சித் தலைவரின் உரையினையடுத்து ஏற்பட்ட குழப்பம் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய...

Read moreDetails

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி : அமைச்சர் நளின்!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அடுத்த மாதத்தில் 1 இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வரவு – செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 13 ஆம்...

Read moreDetails

உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அனுமதி : அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோபூர்வ X - தளத்தில் பதிவிட்டு...

Read moreDetails

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்? : வர்த்தக அமைச்சர்!

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்கிணங்க சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக...

Read moreDetails

நாடு வங்குரோத்து அடைந்தமைக்கு நாம் மட்டும் பொறுப்பல்ல – நாமல் ராஜபக்ஷ

நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான பொறுப்பை ஒரு குழுவினர் அன்றி ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடளுமன்றில் இன்று...

Read moreDetails

புத்தக கடையில் கத்தி குத்து சம்பவம்

பன்னிபிட்டிய மாம்புல்கொட பிரதேசத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையத்திற்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கடையின் உரிமையாளர் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக ஹோமாகம...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி பணிகள் மீண்டும் ஆரம்பம்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர்...

Read moreDetails

11 மாதங்களில் 198253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு

இந்த ஆண்டில் இதுவரை 198,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கோபா குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது. அதற்கிணங்க,...

Read moreDetails
Page 477 of 1188 1 476 477 478 1,188
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist