உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இலங்கைக்கு ஆதரவு-பில் கேட்ஸ்!

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் விவாதம்!

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேணை ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு பிரேணை கொண்டு வரப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்...

Read moreDetails

மரண தண்டனை கைதிகள் தொடர்பில் நீதி அமைச்சரின் கருத்து!

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளனர் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்...

Read moreDetails

22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் அமைசரின் கருத்து!

நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். இதேவேளை வெற்றிடங்களுக்கு...

Read moreDetails

ஹந்தானயில் சிக்கியிருந்த 180பேர் மீட்பு!

ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த 180 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கபபட்டுள்ளன. குறித்த மாணவர்கள் ராகம மருத்துவ பீட மாணவர்கள் என்றும் அவர்கள் மோசமான வானிலை காரணமாக நேற்றைய...

Read moreDetails

நுகேகொடையில் வாகன போக்குவரத்து தடை

நுகேகொட நகரில் உள்ள புகையிரத கடவை திருத்த வேலைகள் காரணமாக வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தல் தொடர்பில் பொலிஸாரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியின் ஒரு பகுதியை தற்காலிகமாக...

Read moreDetails

எதிர்வரும் ஆண்டில் மீண்டும் புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம்? : நீதி அமைச்சர்!

எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : சிங்கப்பூர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமை நிறுவனத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட வழக்கை தொடர்வதற்கு சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கிணங்க, குறித்த வழக்கானது சிங்கப்பூர்...

Read moreDetails

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்....

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு : சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!

2023 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் முதல் 27 நாட்களில் மட்டும் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக...

Read moreDetails
Page 476 of 1197 1 475 476 477 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist