யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!
2026-03-22
செப்ரெம்பர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவாக 8 ஆயிரத்து 571 மில்லியன் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே...
Read moreDetailsநாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி.யிடமும் இலங்கை கிரிக்கெட் சபையிடமும் ஜனாதிபதி உரிய விளக்கத்தைக் கோர வேண்டும்...
Read moreDetailsநாட்டில் இன்று (புதன்கிழமை) பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
Read moreDetailsநெடுஞ்சாலைகளில் வீதிப் போக்குவரத்து கட்டணச் சீட்டு வழங்குவதற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை அனுமதிச் சீட்டு வழங்கும் அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக...
Read moreDetailsநாட்டில் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் கூடிய வரவு செலவுத் திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...
Read moreDetailsமோசடி மூலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட தரமற்ற மருந்துகளால் பாதிக்கப்பட்ட 2000 இற்கும் மேற்பட்ட புற்றுநோயாளர்களின் நிலைமைகள் குறித்து சுகாதார தொழில்வல்லுனர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற...
Read moreDetailsஇம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மோசடி தொடர்பிலான குற்றப்புலனாய்வு பிரிவினரின் சோதனை நடவடிக்கைகள் குறித்து தமக்கு பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin)...
Read moreDetailsஎதிர்ப்புக்களை வெளியிட்டு நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முற்படக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே...
Read moreDetailsஎதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...
Read moreDetailsபொருளாதார குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட உரையாற்றியிருந்தார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.