ஜனாதிபதியின் புதிய திட்டம்

தெற்காசியாவில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியைப் பயன்படுத்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

Read moreDetails

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை விடுத்த முக்கிய செய்தி

கிரிக்கெட் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள்  இருக்கும் பட்சத்தில் அது தொடர்பில், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா...

Read moreDetails

மற்றுமொரு சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி

அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனத் தூதரகத்தினால் வெளிவிவகார அமைச்சிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

கந்தானையில் துப்பாக்கி பிரயோகம்….

மினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிய நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக கந்தானை...

Read moreDetails

நுகேகொட பகுதியில் பரபரப்பு!

தேசிய மக்கள் சக்தியினால் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல்  ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹைலெவல் வீதியின் கம்சபாவ சந்தியை அண்மித்த...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியின் அதிரடி தீர்மானம்

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும்...

Read moreDetails

நாட்டு மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்ற முடியாது

நாட்டு மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மார்கார் தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம்...

Read moreDetails

தாமரை கோபுரத்தில் ”பேஸ் ஜம்ப்”ஆரம்பம்

கொழும்பு ,தாமரை கோபுரத்தில் ‘பேஸ் ஜம்ப்’ என அழைக்கப்படும் சாகச விளையாட்டு இன்று(18) முதல் ஆரம்பிக்கப்படும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றும் நாளையும்...

Read moreDetails

மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

மின்சார விநியோகம், கனியவள உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்வு என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின்...

Read moreDetails

மீண்டும் மின் விநியோகத் தடை?

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் உயர் அழுத்த கொதிகலன் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், மின்சார...

Read moreDetails
Page 478 of 1188 1 477 478 479 1,188
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist