முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!
2026-05-18
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
2026-05-18
பன்னிபிட்டிய மாம்புல்கொட பிரதேசத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையத்திற்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கடையின் உரிமையாளர் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக ஹோமாகம...
Read moreDetailsமுல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர்...
Read moreDetailsஇந்த ஆண்டில் இதுவரை 198,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கோபா குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது. அதற்கிணங்க,...
Read moreDetailsதெற்காசியாவில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியைப் பயன்படுத்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
Read moreDetailsகிரிக்கெட் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் அது தொடர்பில், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா...
Read moreDetailsஅடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனத் தூதரகத்தினால் வெளிவிவகார அமைச்சிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக...
Read moreDetailsமினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிய நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக கந்தானை...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியினால் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹைலெவல் வீதியின் கம்சபாவ சந்தியை அண்மித்த...
Read moreDetailsகோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும்...
Read moreDetailsநாட்டு மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மார்கார் தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.