பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதிக்கு 04 கோரிக்கைகள் முன்வைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உடன் அமுல்படுத்துமாறு நான்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இதன்படி, சமுர்த்தி கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குதல், உரமானியத்தை தொடர்ந்தும் வழங்குதல்,...

Read moreDetails

காஸாவிலிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

காஸாவிலிருந்த 11 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். காஸாவிலிருந்து குறித்த 11 இலங்கையர்கள் அண்மையில் எகிப்தை சென்றடைந்தனர். இந்தநிலையில், அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தில் இருந்து...

Read moreDetails

விகாரமஹா தேவி பூங்காவை கொழும்பு மாநகர சபைக்கு ஒப்படைக்குமாறு பணிப்புரை

விகாரமஹா தேவி பூங்காவை கொழும்பு மாநகர சபைக்கு ஒப்படைக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....

Read moreDetails

உணவு விலைகளில் மாற்றம்!

பல விதமான உணவு வகைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்   அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர். நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

தினேஷ் ஷாப்டரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

சுமார் 06 மாதங்களாக பொலிஸ் பாதுகாப்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின்...

Read moreDetails

தொழிநுட்ப உதவிகளை வழங்குவதற்கும் சீனா தயார்

ஐக்கிய நாடுகளின் உறுப்பினராக சீனா இலங்கைக்கு உதவி செய்வதற்கு முன்னிற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே...

Read moreDetails

JVP ஆட்சியமைத்தால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும்

நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் வல்லமை மக்கள் விடுதலை முன்னணிக்கு மாத்திரமே உண்டு என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பாதுகாப்பு மூலோபாய திட்டம் எதிர்வரும் 06 மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் 

நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது அறிக்கையை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்...

Read moreDetails

மனோ கணேசன் அழைப்பிதழை எதிர்பார்த்து இருக்க கூடாது – ஜீவன்

நாம் 200 நிகழ்வுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின்;...

Read moreDetails

இந்திய அரசாங்கத்தினால் மலையகத்திற்கு வழங்கப்பட்ட நிதி குறித்து ஆராய விசேட குழு

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழு, பாதீட்டுக்கு முன்னர் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது என இலங்கை தொழிலாளர்...

Read moreDetails
Page 498 of 1197 1 497 498 499 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist