சில அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் மறுசீரமைப்பு : பிரசன்ன ரணதுங்க!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான யோசனை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு...

Read moreDetails

மீண்டும் வரிசை யுகத்திற்குச் செல்ல வேண்டியேற்படும் : ஐக்கிய தேசியக் கட்சி!

மின்சாரம் மற்றும் நீர்க்கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கே செல்ல வேண்டியேற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு இதுவரையில் அந்த நன்மைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து அந்த நலன்களை பெற்றுக் கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள்...

Read moreDetails

ஜனாதிபதியின் இரட்டை வேடம் கலைந்தது : கயந்த கருணாதிலக்க!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இரட்டை வேடம் தற்போது நாட்டு மக்களுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

வர்த்தகர் லலித் கொத்தலாவலவின் மரணத்திற்கான காரணம் வெளியானது!

வர்த்தகர் லலித் கொத்தலாவலவின் மரணத்திற்கு சளி மற்றும் நிமோனியா நிலைமை மோசமடைந்தமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவலயின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக...

Read moreDetails

தென் மாகாண பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

தென் மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக பல கல்வி வலயங்களில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று (செவ்வாய்கிழமை) முதல் வழமை போன்று திறக்கப்பட்டுள்ளன. இதன்படி தெனியாய கல்வி...

Read moreDetails

பெருந்தோட்டங்களில் கைவிடப்பட்டுள்ள காணிகள் குறித்த விசேட அறிவிப்பு!

பெருந்தோட்ட நிறுவனங்களினால் கைவிடப்பட்டுள்ள காணிகளை அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு பயிர் செய்வதற்கு வழங்கத் தேவையான சட்டத் திருத்தங்களை உடனடியாகத் தயாரிக்குமாறு நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு உரிய அதிகாரிகளுக்கு...

Read moreDetails

வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும் : அமைச்சர் பிரசன்ன!

அடுத்த மூன்று வருடங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

Read moreDetails

அமைச்சர்களை மாற்றிப் பிரச்சினைகள் மூடி மறைப்பு : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசாங்கம் அமைச்சர்களை மாற்றிப் பிரச்சினைகளை மூடி மறைக்க முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

மின்சார கட்டணத் திருத்தத்தில் விசேட பொறிமுறை : அமைச்சர் கஞ்சன!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார கட்டணத்தை...

Read moreDetails
Page 506 of 1197 1 505 506 507 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist