சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு...

Read moreDetails

மொனராகலை – புத்தல பகுதியில் நில அதிர்வு!

மொனராகலை - புத்தல பகுதியில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) 2.4 மெக்னிடியுட் அளவில்...

Read moreDetails

வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் சேவைகள் இடைநிறுத்தம்!

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என்.பெரேரா தெரிவித்துள்ளார். கணனி முறைமையின் புதுப்பிப்பு காரணமாக அந்த நடவடிக்கைகளை...

Read moreDetails

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

கடந்த ஒரு வருட காலப்பகுதியில் 957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்” என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைகள் அவசியம் : ஐக்கிய மக்கள் சக்தி!

ஈஸ்டர் தாக்குதல் விடயத்தில் எதிர்க்கட்சியினரின் கொள்கையிலேயே நாட்டின் பெரும்பான்மையான மக்களும் இருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக...

Read moreDetails

இரட்டை குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : விசேட குழு நியமிப்பு!

களுபோவில போதனா வைத்தியசாலையில், பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ - ஹொன்னந்தர பகுதியைச் சேர்ந்த பெண்னொருவர்...

Read moreDetails

விமான நிலையத்தில் பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றல்!

30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருட்களை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 34 வயதுடைய கென்ய நாட்டு பிரஜையொருவரினாலேயே இந்தப் போதைப்பொருள் நாட்டுக்குள்...

Read moreDetails

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் திருட்டு சம்பவம் அல்லது ஏதேனும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலை பிற்போட அனுமதிக்க முடியாது : அநுர குமார திசாநாயக்க!

தேர்தலை பிற்போட்டு தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை இடைநிறுத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஊவா பரணகமவில் இடம்பெற்ற...

Read moreDetails

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து- 15 பேர் படுகாயம்!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (திங்கட்கிழமை) வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று...

Read moreDetails
Page 515 of 1188 1 514 515 516 1,188
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist