புதிய ஊழல் சட்ட விதிகள் இன்று முதல் அமுல்!

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் ஊழல் தடுப்பு சட்டம் கடந்த ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது....

Read moreDetails

நாமல் ராஜபஷ தொடர்பில் நீதிமன்றம் பிறபித்த உத்தரவு!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சிலர் மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை பெப்ரவரி 15ஆம் திகதி மீளப்பெறுமாறு கொழும்பு பிரதான...

Read moreDetails

இலங்கையில் இந்திய முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கை!

`இலங்கையில் இந்திய முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென`  இலங்கை இந்திய சங்கத்தின் உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர். இலங்கை இந்திய சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் நேற்றைய...

Read moreDetails

சித்திரவதை தொடர்பாக அறிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு பொலிஸாரினால் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக 076 545 3454...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு ஆதரவு வழங்க தயார் – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தீவிரவாதிகள் குறித்து ஆராயும் அரச நிறுவனங்களுடன் இணைந்து விசாரணை நடத்தினால் அதற்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

Read moreDetails

சுகாதார அமைச்சருக்கு எதிராக போராட்டம்!

சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை பதவி விலகுமாறு கோரி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (வியாழக்கிழமை) தொதொடர்கின்றது. குறித்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும்...

Read moreDetails

என்னை திருமணம் செய்து ஏமாற்றினார்! அசாத் மௌலானா மீது பெண்ணொருவர் குற்றச்சாட்டு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகாவான ‘அஸாத் மௌலானா‘ தன்னை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என பெண்ணொருவர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல்...

Read moreDetails

செனல் 4 விவகாரம்: அதிரடித் தகவலை வெளியிட்டார் சரத் கொங்கஹகே!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக செனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்திற்காக தன்னிடம் இருந்து நேர்காணல் ஒன்று பெறப்பட்டதாக ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திற்கான முன்னாள் தூதுவர் சரத் கொங்கஹகே...

Read moreDetails

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு ஜனாதிபதி ரணில் உத்தியோகபூர்வ விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை இன்று அதிகாலை மேற்கொண்டுள்ளார். இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கியூபாவின்...

Read moreDetails

இரயில் நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு!

புகையிரத ஊழியர்களின் பாதுகாப்பு கருதி கொழும்பு கோட்டை மற்றும் மருதானை இரயில் நிலையங்களில் இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இரயில் சேவையை அத்தியாவசிய...

Read moreDetails
Page 530 of 1197 1 529 530 531 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist