உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் அவசரத் திருத்தம் : மஹிந்தானந்த!

உள்நாட்டு இறைவரி சட்டத்தை அவசரமாகத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்....

Read moreDetails

மாணவர்களின் எழுத்தறிவு வீதத்தில் வீழ்ச்சி : ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்!

நாட்டில் தரம் மூன்றில் கல்வி கற்கும் 85 வீத மாணவர்களுக்கு எழுத்தறிவு குறைவாக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் மூன்றாம் தரத்தில் கல்வி...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது உள்ளூராட்சி சபை...

Read moreDetails

ஹோமாகம தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!

ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள இரசாயன களஞ்சியசாலையொன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்து, பாரிய சிரமங்களை அடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலை...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வேலைத்திட்டங்களை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!

வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள...

Read moreDetails

வவுனியாவில் இரு மாணவர்கள் உயிரிழப்பு-பாடசாலையில் பதற்றம்!

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 2 மாணவர்கள் பாதுகாப்பற்ற நீர் நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) விளையாட்டு போட்டிக்காக வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு...

Read moreDetails

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நாட்டை விற்க முயற்சி : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

இலங்கையிலுள்ள குழந்தைகள் இந்திய சீன மொழிகளைக் கற்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறிய கதையை கேட்கும் போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நாட்டை விற்கப் பார்க்கிறார்களா என்று கேட்கத்...

Read moreDetails

குருந்தூர்மலை பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தேரர்கள் தீர்மானம்!

குருந்தூர் மலையில் நாளை நடைபெறவிருக்கும் பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மீஹா ஜந்துர சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார். சிவசேனை உள்ளிட்ட இந்து பௌத்த மத அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான...

Read moreDetails

குறைந்த வருமான பெறும் பட்டியலில் இலங்கை!

மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக வெரிடே (verite)) ரிசர்ச் முன்னெடுத்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 17 வருடங்களில் இலங்கை தமது வருமான...

Read moreDetails

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவடைவு : நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை!

வறட்சியான காலநிலை காரணமாக மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட 21 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவடைந்து வருவதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சில நீர்த்தேக்கங்களின்; நீர்...

Read moreDetails
Page 551 of 1197 1 550 551 552 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist