பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விசேட சந்திப்பு!

12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு...

Read moreDetails

தகைமை இழப்பு புள்ளி செயல்முறை நடைமுறை : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

விபத்துகளை தடுக்கும் வகையில் தகைமை இழப்பு புள்ளி செயல்முறையை நடைமுறைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லஸந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...

Read moreDetails

லிந்துலை பகுதியில் தீ விபத்து-24 வீடுகள் சேதம்

லிந்துலை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய இராணிவத்தை தோட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 24லயன்குடியிருப்பு ஒன்று தீக்கிரையாகியுள்ளது. குறித்த தீ விபத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில்...

Read moreDetails

சர்வகட்சி கூட்டம் அரசியல் ஏமாற்று வித்தையாக அமைந்தால் வெளியேறுவோம் : எதிர்க்கட்சி தலைவர்!

சர்வகட்சி கூட்டம் ஒரு அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில் அந்நிமிடமே குறித்த கலந்துரையாடல் மேசையை விட்டு வெளியேறுவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...

Read moreDetails

துப்பாக்கிகள் கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது : ஐக்கிய தேசியக் கட்சி!

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக எழும் பிரச்சினைகளைத் துப்பாக்கிகள் கொண்டு தீர்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சர்வகட்சி மாநாடு என்பது அரசியல் நாடகம் : திஸ்ஸ அத்தநாயக்க!

சர்வகட்சி மாநாடு என்பது ஒரு அரசியல் நாடகம் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்...

Read moreDetails

சுமந்திரன் போன்ற பிரிவினைவாதிகள் தேர்தல்கள் மூலம் அரசியல் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர் : முஸாமில்!

சுமந்திரன் போன்ற தமிழ் பிரிவினைவாதிகள், நாட்டில் இப்போது இருக்கும் பொருளாதார சிக்கல்களைளையும், ஜனாதிபதித் தேர்தலையும் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான அரசியல் தேவைகளை பூர்த்தி செய்ய முற்படுவதாக நாடாளுமன்ற...

Read moreDetails

சேவைகளை சீராக கொண்டுசெல்ல வரிக் கொள்கை அவசியம் : வடக்கின் ஆளுநர்!

அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சேவைகளை சீராக்க கொண்டுசெல்ல வேண்டும் என்றால் மக்கள் வரி செலுத்துவதை தவித்துக் கொள்ளக்கூடாது என வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். வரிக்கொள்கை மற்றும் ஐஆகு...

Read moreDetails

13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலைப்பாட்டில் உறுதி : சுதந்திரக் கட்சி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி...

Read moreDetails

13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி அக்கறை : சி.வி.விக்னேஸ்வரன்!

13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அக்கறையுடன் ஜனாதிபதி செயற்படுவது உறுதியாக தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்...

Read moreDetails
Page 566 of 1190 1 565 566 567 1,190
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist