சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை-கொழும்பு கோட்டை நீதிமன்றம் அறிவிப்பு !

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. அவர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்...

Read moreDetails

ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம்...

Read moreDetails

ஜிந்துபிட்டி துப்பாக்கி சூடு; பொலிஸ் அதிகாரிகளுக்கு பிணை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை பிணையில்...

Read moreDetails

இஸ்ரேல் வேலைவாய்ப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதாக நாமல் உறுதி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்து அநீதிக்குள்ளான விண்ணப்பதாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (17) பத்தரமுல்லயில் உள்ள...

Read moreDetails

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது

தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொ*லைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றும் துப்பாக்கிதாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நவகமுவவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச்...

Read moreDetails

பேராசிரியர்கள் பற்றாக்குறை-ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நெருக்கடியில்!

அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுமார் 50 சதவீத பற்றாக்குறை நிலவுவதாகவும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இப்பிரச்சினை தீவிரமடைந்துள்ளதாகவும் அதன் முகாமைத்துவ பீட மாணவர் சங்கம்...

Read moreDetails

நாளை முதல் கொழும்பு கோட்டை – புத்தளம் ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு

புத்தளம் ரயில் மார்க்கத்தில் புத்தளம் ரயில் நிலையம் வரையிலான ரயில் சேவைகள் நாளை (16) மீண்டும் ஆரம்பமாகும் என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி புத்தளம் ரயில்...

Read moreDetails

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

நேற்று முன்தினம் அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான...

Read moreDetails

ராகம பகுதியில் 271 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு!

ராகம பகுதியில் 271 கிலோகிராம் 835 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண...

Read moreDetails

களுத்துறையில் துப்பாக்கிதாரி பயணித்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மீட்பு

களுத்துறை - வஸ்கடுவ, வாடியமங்கட பகுதியில் நேற்று (15) இரவு, துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார்...

Read moreDetails
Page 8 of 1188 1 7 8 9 1,188
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist