எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு!
2024-10-18
சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!
2024-10-18
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (வியாழக்கிழமை)...
Read moreநாட்டில் இந்த வருடத்தின் நேற்று(புதன்கிழமை) வரையான காலப்பகுதியில் 131 எரிவாயு கசிவினால் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிவாயு சிலிண்டர் தீப்பற்றுதல் மற்றும் வெடிப்பது குறித்து ஆராய்ந்து தீர்வுகளை...
Read moreமின்சாரத் துறை மற்றும் பெற்றோலிய தொழிற்துறையின் ஒழுங்குறுத்துனரான இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, தற்போது அதிகளவில் பேசப்பட்டுவரும் எல்.பீ. எரிவாயு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற தொழில்துறைகளை...
Read moreஎரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதுகுறித்த முறைப்பாடுகளை அறிவிக்க பொதுமக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 8 பேரடங்கிய குழுவின் தலைவர் பேராசிரியர்...
Read moreஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்று(வியாழக்கிழமை) இதுவரை 735 பேருக்கு கொரோனா...
Read moreஅமெரிக்காவினால் 2.6 மில்லியன் தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்கலுக்காக 179 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா...
Read moreஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இன்று...
Read moreகாணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த 200 கோப்புகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே காணி மறுசீரமைப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காணி மறுசீரமைப்பு...
Read moreகொரோனாவின் ஒமிக்ரோன் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், இலங்கைவரும் அனைவரையும், விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்...
Read moreகாலி - நெலுவ பகுதியில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிரிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். உகண்டாவில்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.