கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (வியாழக்கிழமை)...

Read more

எரிவாயு கசிவினால் நாட்டில் இதுவரை 131 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன – பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல்!

நாட்டில் இந்த வருடத்தின் நேற்று(புதன்கிழமை) வரையான காலப்பகுதியில் 131 எரிவாயு கசிவினால் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிவாயு சிலிண்டர் தீப்பற்றுதல் மற்றும் வெடிப்பது குறித்து ஆராய்ந்து தீர்வுகளை...

Read more

எரிவாயுவை ஒழுங்குறுத்துவதற்கு தயார் என்கின்றது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின்சாரத் துறை மற்றும் பெற்றோலிய தொழிற்துறையின் ஒழுங்குறுத்துனரான இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, தற்போது அதிகளவில் பேசப்பட்டுவரும் எல்.பீ. எரிவாயு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற தொழில்துறைகளை...

Read more

அடுத்தடுத்து வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன!

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதுகுறித்த முறைப்பாடுகளை அறிவிக்க பொதுமக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 8 பேரடங்கிய குழுவின் தலைவர் பேராசிரியர்...

Read more

நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்று(வியாழக்கிழமை) இதுவரை 735 பேருக்கு கொரோனா...

Read more

179 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா!

அமெரிக்காவினால் 2.6 மில்லியன் தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்கலுக்காக 179 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா...

Read more

சஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் !

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இன்று...

Read more

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த 200 கோப்புகள் மாயம்!

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த 200 கோப்புகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே காணி மறுசீரமைப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காணி மறுசீரமைப்பு...

Read more

ஒமிக்ரோன் நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் வகையிலான முக்கிய ஆலோசனை முன்வைக்கப்பட்டது!

கொரோனாவின் ஒமிக்ரோன் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், இலங்கைவரும் அனைவரையும், விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read more

மலேரியா நோயற்ற நாடாக பிரகடனம் செய்யப்பட்ட இலங்கையில் முதல் நோயாளர் அடையாளம் காணப்பட்டார்!

காலி - நெலுவ பகுதியில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிரிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். உகண்டாவில்...

Read more
Page 937 of 1020 1 936 937 938 1,020
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist