அடுத்தடுத்து வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – சவர்க்கார நுரை மற்றும் பிற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சவர்க்கார நுரை மற்றும் பிற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான ஜனக...

Read more

பம்பலப்பிட்டியிலும் எரிவாயு சிலிண்டரினால் வெடிப்புச் சம்பவம்!

பம்பலப்பிட்டி, ஸ்கூல் மாவத்தையிலுள்ள வீடொன்றில் இன்று (வியாழக்கிழமை) காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிவாயு சிலிண்டரில்...

Read more

பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?

பேருந்து கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாயினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆக குறைந்த பேருந்து கட்டணம்...

Read more

நாட்டிற்கு மேலும் ஒருதொகுதி பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

நாட்டிற்கு மேலும் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 400 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

மாணவர்களுக்கான அங்கீகாரமற்ற உளவியல் நிகழ்ச்சிகளை நடாத்திய நால்வர் துப்பாக்கியுடன் கைது!

ஹாலி எல பாடசாலையொன்றில் மாணவர்களுக்கான அங்கீகாரமற்ற உளவியல் நிகழ்ச்சிகளை நடாத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆலோசகர் ஒருவரும் அவரது மூன்று தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் துப்பாக்கியுடன் கைது...

Read more

கொரோனா தொற்றுக்கு மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் பாரிய அதிகரிப்பு!

இலங்கையில் தொற்றுக்கு மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் மருத்துவர்...

Read more

X-Press Pearl கப்பல் விபத்து –  பேராயரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

X-Press Pearl கப்பல் விபத்து காரணமாக வருமானத்தை இழந்த கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட மீனவர்களுக்கு நிதியுதவி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, பேராயர் கர்தினால்...

Read more

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இன்று(புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 744 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....

Read more

இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன்?

ஒமிக்ரோன் பிறழ்வு இந்நாட்டிற்கு வந்துள்ளதாக உறுதியாக கூற முடியாது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்...

Read more

அடுத்தடுத்து வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – முக்கிய தகவலினை வெளியிட்டது தர நிர்ணய நிறுவனம்!

LPG அற்ற எரிவாயு சிலிண்டர்கள் இலங்கை தரத்திற்கு இணங்குகின்றனவா என்பதை பரிசோதிக்க மட்டுமே தமக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என இலங்கை தர நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை தர...

Read more
Page 938 of 1020 1 937 938 939 1,020
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist