தான தர்மங்களை செய்வதே மனநிம்மதியை தரும்- சபீஸ்

மரணம் எப்போதும் எம்மை சந்திக்கலாம். அதற்கு முன்னர் தான தர்மங்களை செய்வதே எங்களுக்கு மனநிம்மதியை தரும் என அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் அக்கரைப்பற்று மாநகர...

Read moreDetails

கல்முனையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு

கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 3 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் இவ்விடயம்...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு

கொரோனா அச்சுறுத்தலினால் வருமானத்தை இழந்துள்ள அம்பாறை மாவட்டம், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள வறிய குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

Read moreDetails

சம்மாந்துறை- புதிய வளத்தாப்பிட்டியில் புதிதாக 56 பேருக்கு கொரோனா

சம்மாந்துறை- புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் புதிதாக 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் (வியாழக்கிழமை) நேற்றும் மேற்கொள்ளப்பட்ட அன்டீஜன் பரிசோதனையிலேயே இவர்கள்...

Read moreDetails

பொலிஸார் 11 பேருக்கு கொரோனா: அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் நிலையத்துக்கு பூட்டு

அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) திருக்கோவில் பொலிஸ்...

Read moreDetails

கல்முனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக உயர்மட்டக் கலந்துரையாடல்

கல்முனை மாநகர சபை எல்லையினுள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறந்த முறையில் ஒழுங்குப்படுத்தி முன்னெடுப்பது தொடர்பாக உயர்மட்டக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கல்முனை மாநகர சபை முதலவர் சிரேஷ்ட...

Read moreDetails

கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்களுக்கு நாவிதன்வெளியில் பீ.சீ.ஆர்.பரிசோதனை

கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குள் வருகை தந்தவர்களுக்கு  பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று கொரோனா தொற்றின் மூன்றாம் அலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன்...

Read moreDetails

அம்பாறையில் ரிஷாட் பதியுதீனின் விடுதலையை வலியுறுத்தி சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டியில் ரிஷாட்...

Read moreDetails

இனம் சார்ந்த அரசியலை உருவாக்காவிட்டால் மாற்றுச் சமூகத்தால் துண்டாடப்படுவோம்- கலையரசன்

தமிழ் இனம் சார்ந்த அரசியலை உருவாக்காவிட்டால் மாற்றுச் சமூகத்தால் துண்டாடப்படுவோம் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். காரைதீவில் நிகழ்வொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

மணல் மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பாதுகாப்பு ஆலோசனைக்குழுக்...

Read moreDetails
Page 22 of 23 1 21 22 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist