பாவனைக்குதவாத பொருட்கள் விற்பனை தொடர்பில் தகவல்களை வழங்குமாறு வேண்டுகோள்

பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர்...

Read moreDetails

தீபாவளி திருநாளை முன்னிட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள்

தமிழர்களின் தீபத்திருநாளாம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) காலை ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமகுரு...

Read moreDetails

கோணேஸ்வரம் ஆலய பகுதியை ஆக்கிரமிப்பு – தென் எருவில் பற்று பிரதேசசபையில் கண்டனம்

திருகோணமலை கோணேஸ்வரம் பகுதியை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மண்முனை தென் எருவில் பற்று...

Read moreDetails

அம்பாறையில் 156 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு முன்னெடுப்பு

56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) அம்பாறை நகர சபை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வின் நாட்டிற்காக உயிர்நீத்த பொலிஸாருக்கு...

Read moreDetails

T56-2 ரக தானியங்கி தாக்குதல் துப்பாக்கி, 08 ரவைகள் மீட்பு!

கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட புலிபாய்ந்தகல், கோராவெளி காட்டுப் பகுதியில் T56-2 ரக தானியங்கி தாக்குதல் துப்பாக்கி மற்றும் 08 ரவைகள் என்பன நேற்று(புதன்கிழமை)...

Read moreDetails

மட்டக்களப்பில் சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறப்பு

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி எரிசக்தி...

Read moreDetails

156ஆவது மாகாண ரீதியாக பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கை!

156 ஆவது மாகாண மட்ட ரீதியாக இடம்பெறவுள்ள பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை ஆராய்வதற்காக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய...

Read moreDetails

பெரும்போகப் பயிர்ச்செய்கையின் ஆரம்பக் கூட்டத்தினை புறக்கணித்த அரச தரப்பினர்

பெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்பக் கூட்டம் மண்முனை மேற்கு வவுணதீவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் உன்னிச்சை சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பில் இதன்போது அதிகளவில் அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக...

Read moreDetails

மட்டக்களப்பு குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்திருவிழா!

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்திருவிழா திருவிழாவின் இறுதி நாள் உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது/ கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவின் இருதினாலான நேற்று ஊர்வலம்...

Read moreDetails

மீலாத் நபிகள் நாயகம் தினத்தையொட்டி அண்ணதானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு

நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த மீலாத் தினத்தையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு காத்தான்குடி மன்பஉல் ஹைறாத் ஜும்ஆப் பள்ளிவாயலில் நபியவர்களின் புகழ்கூறும் மௌலூத் வைபவம் மற்றும் அண்ணதானம்...

Read moreDetails
Page 54 of 87 1 53 54 55 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist