மட்டு. அரச காரியாலயங்களில் விசேட டெங்கு பரிசோதனைகள்!

மட்டக்களப்பில் அரச காரியாலயங்களில் டெங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) பொது சுகாதார அதிகாரிகள் அரச காரியாலயங்கள் மற்றும் பொலிஸ் தலைமையகத்தினை முற்றுகையிட்டு இந்த நடவடிக்கைகளை...

Read moreDetails

அடையாளம் தெரியாதவர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மக்கள் சந்திப்பு காரியாலத்தின் பெயர் பலகை சேதம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலத்தின் பெயர் பலகையை அடையாளம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த...

Read moreDetails

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் போதைப்பொருளுடன் பெண்னொருவர் கைது!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்னொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையில்...

Read moreDetails

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயம்!

மட்டக்களப்பு கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் உழவு இயந்திரம் ஒன்றும் பின்னால் வந்த...

Read moreDetails

சுவாமி விவவேகானந்தர் இலங்கைக்கு விஜயம் செய்த 125வது ஆண்டை முன்னிட்டு களுதாவளையில் நிகழ்வுகள்

சுவாமி விவவேகானந்தர் இலங்கைக்கு விஜயம் செய்த 125வது ஆண்டை முன்னிட்டு மட்டக்ககளப்பு களுதாவளை இந்து மாமன்றத்தின் ஏற்பட்டில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) களுதாவளையில் செயற்பட்டுவரும் 8...

Read moreDetails

மூன்று கோடியினை பெற்றுக்கொண்டு சாணக்கியன் கனடாவிற்கு ஆள்கடத்தலில் ஈடுபடுகின்றார் – பிள்ளையான் குற்றச்சாட்டு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் பதாதைகள் அகற்றப்பட்டுள்ளது!

மட்டக்களப்பு கிரான் சுற்றுவளைவு மையத்தின் அருகாமையில் இரு மருங்கிலும் காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இவை...

Read moreDetails

மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – கலாமதி பத்மராஜா

மட்டக்களப்பு மாநகரசபையில் நீண்டகாலமாக நிலவிவரும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காண அனைவரும் இணைந்து நடவடிக்கையெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா...

Read moreDetails

மட்டக்களப்பில் வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை காரணமாக விவசாய நிலங்கள் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளதனால் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தும் வகையில் முகத்துவாரத்தின் ஊடாக வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் செயற்பாடுகள்...

Read moreDetails

மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சை பெற வேண்டும் – பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய்

மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சைபெற்றுக்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...

Read moreDetails
Page 53 of 87 1 52 53 54 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist