கொள்ளையிடுவோருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு – சஜித்!

இலஞ்சம், ஊழல், மற்றும் கொள்ளையிடுவோருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற...

Read moreDetails

சஜித்திற்கு ஆதரவு வழங்குவதற்கான நிபந்தனையினை வெளியிட்டார் சாணக்கியன்!

தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை வழங்க எதிர்க்கட்சித் தலைவர் முன்வருவாராக இருந்தால், பூரண ஆதரவினை வழங்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தமிழ் பிரதிநிதிகளை நியமிக்க விரும்பாத தரப்பினரால், நாடு ஒருபோதும் சுபீட்சத்தை காணாது – கோவிந்தன் கருணாகரம்

அரசியலமைப்புச் சபையிலேயே தமிழ் பிரதிநிதிகளை நியமிக்க விரும்பாத தரப்பினரால், நாடு ஒருபோதும் சுபீட்சத்தை காணாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்....

Read moreDetails

எதிர்க்கட்சி தலைவரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரம் கையளிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் திருமதி க.கலாரஞ்சினி தலைமையில்...

Read moreDetails

வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக கல்வி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்கள்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன. வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக நேற்று (சனிக்கிழமை) இந்த...

Read moreDetails

காலநிலை மாற்றம் காரணமாக உயிரிழந்த மாடுகளுக்கு எவ்வித நோய்களும் இல்லை-உதயராணி குகேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக சுமார் 271 மாடுகள் இறந்துள்ள போதிலும் மாடுகளுக்கு எவ்வித நோய்களும் இல்லை என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது....

Read moreDetails

பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்வு வேலைத் திட்டம்

பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்வு வேலைத் திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில்...

Read moreDetails

இறைச்சி கடைகள் ஒரு வாரத்திற்கு பூட்டு-கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு

மட்டக்களப்பு அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள்) தவிர இன்று முதல்...

Read moreDetails

நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை ஆட்சியாளர்களுக்கு எதிராகவேதான் போராடுகின்றோம் – சாணக்கியன்

இலங்கை நாடு மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரைக்கும் இந்த பொருளாதாரத்தை ஒரு நாளும் கட்டியொழுப்ப முடியாது என்பதை தெற்கில் உள்ள மக்களுக்கும் சரி ஆட்சியாளர்களும்...

Read moreDetails

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போராட்டம்-காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அழைப்பு!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி மட்டக்களப்பில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட...

Read moreDetails
Page 52 of 87 1 51 52 53 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist