எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு 5000 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் – சாணக்கியன்!

எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு இதே சட்டத்தின் கீழ் 5000 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

Read moreDetails

மண்ணெண்ணையில்லாத காரணத்தினால் கடல் தொழில் பாதிப்பு-மீனவ குடும்பங்கள் போராட்டம்

மண்ணெண்ணையில்லாத காரணத்தினால் கடல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவ குடும்பங்கள் பல கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாக மீனவ குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து, 100 நாட்கள்...

Read moreDetails

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் ‘விளையாடி மகிழ்வோம்” எனும் தொணிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது. நேற்று (வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

மட்டு. ஆரையம்பதியில் 60 வயதுடைய பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் 60 வயதுடைய வயோதிபர் ஒருவர் தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு...

Read moreDetails

மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற கேதார கௌரி விரத பூஜை!

21 நாட்களாக ஒருவேளை உணவினை மட்டுமே உட்கொண்டு சிவனை தரிசிக்கும், சிறப்பு மிக்க கேதார கௌரி விரதம் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமாகியது. மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ...

Read moreDetails

மட்டக்களப்பில் “சிறுவர் நேய மாநகரம்” செயற்றிட்டம் அங்குரார்ப்பணம்

மட்டக்களப்பு மாநகர சபையுடன் யுனிசெப் மற்றும் செரி நிறுவனங்கள் இணைந்து முன்னெடுக்கும்“ சிறுவர் நேய மாநகரம்” செயற்றிட்டத்தின் ஊடாக மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிப் பாதையினை அங்குரார்ப்பணம் செய்யும்...

Read moreDetails

சியோன் தேவாலய குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

கடந்த 2019ம் ஆண்டு உயிர்தத ஞாயிரன்று மட்டு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிர் நீத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும்...

Read moreDetails

அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹாலய யாகம் நடைபெற்றது

இந்துக்கள் தமது இறந்த ஆத்மாக்களுக்கு அனுஸ்டானங்கள் செய்யும் மஹாலயம் இன்று பிரதோச விரதத்துடன் இணைந்ததாக மஹாலயம் இன்று நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் விசேட பூஜைகளுடன் நடைபெற்றது. அந்த...

Read moreDetails

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் நடைபவனி முன்னெடுக்கப்பட்டது

இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் 149 ஆவது கல்லூரி தினத்தினை முன்னிட்டு மைக்வோக் (Mike Walk 2022) என்னும் தலைப்புடனான நடைபவனியொன்று...

Read moreDetails

உரப்பிரச்சினை தொடர்பில் சாணக்கியனின் ஏற்பாட்டில் ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்கும் மட்டு.விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) காலை இந்த...

Read moreDetails
Page 55 of 87 1 54 55 56 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist