எஜமானி தயாவதியின் தங்க நகையை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையிலேயே வெட்டி கொலை செய்தேன் – கைது செய்யப்பட்ட வேலைக்காரி வாக்குமூலம்!

எஜமானி அணிந்துவரும் தங்க நகையினை நீண்ட காலமாக தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசை காரணமாகவே எஜமானியினை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன் என  மட்டக்களப்பு நகர்...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரின் வீட்டில் மயக்கமருந்து தெளித்து கொள்ளை முயற்சி!

மட்டக்களப்பு - ஜெயந்திபுரம் பகுதியிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரின் வீட்டில் மயக்கமருந்து தெளித்து கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஜெயந்திபுரம் பகுதியிலுள்ள...

Read moreDetails

பொலிஸார் முதல் கிராம சேவையாளர் வரையில் இலஞ்சம் பெறுகின்றனர் – பிள்ளையான்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு வேண்டத்தகாத செயற்பாடுகளை தடுக்க முடியாமைக்கு காரணம் பொலிஸார் தொடக்கம் கிராம சேவையாளர்கள் வரையில் இலஞ்சம் பெறும் சம்பவங்கள் நடைபெறுவதாகும் என மாவட்ட...

Read moreDetails

மட்டக்களப்பு – உப்போடை வாவிப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை வாவிப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று(புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உப்போடையிலுள்ள பிரபல ஹோட்டலுக்கு அருகாமையிலுள்ள வாவி பகுதியிலிருந்தே இந்த சடலம்...

Read moreDetails

அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கத்துடன் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுகின்றனர் – சாணக்கியன் குற்றச்சாட்டு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக ஏதாவது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது அரசாங்கத்துடன் இணைந்து இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதுவொரு பிரச்சினையாக இருப்பதன் காரணமாக அந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவிடாமல் தடுப்பதாக...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி வீட்டில் கொள்ளை – விசாரணைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று – முதலியார் வீதியிலுள்ள வீட்டிலேயே இவ்வாறு இன்று(சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக...

Read moreDetails

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர்களாக காலையிலும் மாலையிலும் இருவர் பதவியேற்பு!

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக ஒரே நாளில் காலையிலும் மாலையிலும் இரு ஆணையாளர்கள் சம்பிரதாயப்பூர்வமாக இன்று(புதன்கிழமை) தமது பதவிகளை பொறுப்பேற்று கொண்டதையடுத்து ஒரே நாளில் இருவர் ஒரே பதவிக்கான...

Read moreDetails

கண்டால் கூட்டி வாருங்கள், விவாதத்திற்கு அழைத்து வாருங்கள் – நசீர் அஹமட்டின் பகிரங்க சவாலுக்கு சாணக்கியன் பதில்!

நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு

மட்டக்களப்பு- திருப்பழுகாமம், விபுலானந்தபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பழுகாமம்- மயானத்துக்கு அருகிலுள்ள வீதியில்...

Read moreDetails

மட்டக்களப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு- இருவர் கைது!

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பகுதியிலுள்ள ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணலை அகழ்ந்து, கனரக வாகனத்தில் ஏற்றிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails
Page 61 of 87 1 60 61 62 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist