இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதி தும்பாலஞ் சோலை பகுதியில் நேற்று இரவு இந்தச்...
Read moreDetailsகிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் HOLGER SEUVERT ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு...
Read moreDetailsமட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணிதொடக்கம் இன்று பகல் 12 மணிவரையில 3 எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
Read moreDetailsஉரிமை தொடர்பில் பேச்சளவில் மட்டும் பேசிக்கொள்ளும் சமூகமாக இருக்காமல் உண்மையாகவே உரிமையினை உறுதிப்படுத்தக்கூடிய சரியான தலைமைத்துவத்தின் கீழ் நாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் மக்கள்...
Read moreDetailsமட்டக்களப்பு- திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை, எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவொன்று பதிவாகியுள்ளது. திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று...
Read moreDetailsமட்டக்களப்பு- சீலாமுனை பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சீலாமுனை- ஆனந்தன் வீதிக்கு அருகிலிருந்த வீட்டில், தனிமையிலிருந்த தி.சத்தியராஜன் என்னும் 69 வயதுடையவரே...
Read moreDetailsமுல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பகுதியில் இராணுவத்தினராலும் குண்டர்களினாலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மேலும், ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை கைது செய்யுமாறு...
Read moreDetailsமட்டக்களப்பு- ஏறாவூர், தளவாய் பகுதியிலுள்ள தனியார் ஒருவரின் மணல் சுத்திகரிப்பு பண்ணையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த தனியார் காணியினுள் கூலித் தொழிலில் ஈடுபடும் செங்கலடி...
Read moreDetailsமட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரட்ண தேரரை இடமாற்றினால்தான் தமிழ் மற்றும் சிங்கள உறவு மேலோங்கப்படும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsயுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமையை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.