வவுணதீவில் பல மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட வீதி பிள்ளையானினால் திறந்துவைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் "நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கம் கொள்கை பிரகனடத்திற்கு அமைவாக” 100,000 கிலோ மீற்றர் வீதிகளை காபட் இட்டு அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ்...

Read moreDetails

உணவில் பல்லி – மட்டு. போதனா வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலைக்கு சீல்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையை மூடி பொதுசுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்துள்ளனர். குறித்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய சாப்பாட்டில் பல்லி காணப்பட்டதையடுத்து, அவர் உடனடியாக வைத்தியசாலை...

Read moreDetails

மட்டக்களப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு மாத்திரம்150பேர் தற்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மாத்திரம் 150பேர், தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார். சர்வதேச உள நல தினத்தினை முன்னிட்டு...

Read moreDetails

மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் நான்கு கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு- பெரியகாலபோட்டமடு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நான்கு கைக்குண்டுகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. வவுணதீவு பொலிஸாரிற்கு கிடைத்த தகவலையடுத்து, தாண்டியடி விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்....

Read moreDetails

மட்டக்களப்பில் பண்ணை ஒன்றின் காவலாளி சடலமாக கண்டெடுப்பு

மட்டக்களப்பு- கொம்மாதுறை, தீவுப்பகுதியிலுள்ள பண்ணையின் காவலாளி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர்ப்பற்று- ஒருமுலைச்சோலை கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த 53 வயதான கனகரெட்ணம் தியாகராசா என்பவரே இவ்வாறு...

Read moreDetails

மட்டக்களப்பில் 3 மாதங்களுக்கு பின்னர் நடைபெற்ற திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 மாதங்களாக இடம்பெறாதிருந்த மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட...

Read moreDetails

வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது- இரா.துரைரெட்னம்

வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவில், இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஈ.பி.ஆர்.பத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

ஹரிஸ் போன்ற இனத்துவேசம் கொண்டவர்களை இனங்கண்டு ஓரங்கட்டவேண்டும் – மே.வினோராஜ்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் போன்ற இனத்துவேசம் கொண்டவர்களை சிறுபான்மை மக்கள் இனங்கண்டு ஓரங்கட்டவேண்டும் என மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாளய பட்ச விசேட பூஜைகள்!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாளய பட்ச விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட...

Read moreDetails

அபகரிக்கப்பட்டுள்ள வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை

அபகரிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு- வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார்...

Read moreDetails
Page 64 of 87 1 63 64 65 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist