ரொகான் ரத்வத்தை விவகாரம்- கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மீது கோபத்தை வெளிக்காட்டிய இராஜாங்க அமைச்சர்!

இராஜாங்க அமைச்சர் ரொகான் ரத்வத்தையின் மட்டக்களப்பு விஜயம் குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மீது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தனது கோபத்தை  வெளிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பில்  இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையினை ஜனாதிபதி நீக்க வேண்டும்- துரைரெட்ணம் கோரிக்கை

புலம்பெயர் அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் அவர்கள் மீதான தடையினை முதலில் ஜனாதிபதி நீக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெட்ணம்...

Read moreDetails

சந்திரகாந்தனின் முகநூல் குழுவினர் ஊடாக அச்சுறுத்தல் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் முகநூல் குழுவினர் ஊடாக தமக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது குறித்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

Read moreDetails

மட்டக்களப்பில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்படுகின்றன. களுவாஞ்சிகுடி சுகாதார...

Read moreDetails

தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்- மட்டக்களப்பில் சம்பவம்

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே...

Read moreDetails

காட்டு யானையின் தொல்லையினால் போரதீவுப்பற்று மக்கள் பாதிப்பு

மட்டக்களப்பு- போரதீவுப்பற்றில் தொடர்ச்சியாக காட்டு யானையின் தொல்லை காணப்படுவதனால், அப்பகுதி மக்கள் அவதி நிலைக்கு உள்ளாவதுடன், பொருளாதாரத்தினையும் இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட...

Read moreDetails

க.பொ.த.உயர்தரப்பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை- அரசாங்கத்திடம் ஆசிரியர் சங்கம் முக்கிய கோரிக்கை

அரசாங்கம் மாணவர்கள் கற்பதற்கான உரிய சூழலை ஏற்பத்திய பின்னரே க.பொ.த.உயர்தரப்பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றினை நடத்துவதற்கு நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரசாங்க ஆசிரியர்...

Read moreDetails

இலங்கை- காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவை குறித்து பேச்சுவார்த்தை!

இலங்கை மற்றும் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தினை வடக்கு மற்றும் கிழக்கினை மையப்படுத்தி ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர்...

Read moreDetails

ஐ.நா.வின் செயற்பாட்டுக்கு இலங்கை அரசு ஆதரவு வழங்காவிடின் பாரிய விளைவுகளை சந்திக்கும்- இரா.துரைரெட்ணம் எச்சரிக்கை

இனரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை செயற்படும் பட்சத்தில் அதற்கு  இலங்கை அரசு ஆதரவு வழங்காவிடின், பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என  முன்னாள் கிழக்கு...

Read moreDetails

தமிழர்களின் மனித உரிமை செயற்பாடுகள் சர்வதேசத்தின் மீது நம்பிக்கையை வலுப்பெற வைக்கும்- துரைரெத்தினம்

எதிர்காலத்தில் தமிழர்களின் மனித உரிமை தொடர்பான செயற்பாடுகள் சர்வதேசத்தின் மீது நம்பிக்கையை வலுப்பெற வைக்கும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப், இரா.துரைரெத்தினம்...

Read moreDetails
Page 65 of 87 1 64 65 66 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist