மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்

மட்டக்களப்பு- மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று (திங்கட்கிழமை) மாலை ஆரம்பிக்கப்பட்டது. நேற்று ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், பண்டைய தமிழர்களின் நடைமுறைக்கு அமைவாகவே...

Read moreDetails

7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்

கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இலங்கை...

Read moreDetails

வீடொன்றில் இருந்து 3 வயது சிறுவன் சடலமாக கண்டெடுப்பு- மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு- ஆரையம்பதி, காங்கேயனோடை  பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் (3 வயது) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், காங்கேயனோடை பத்ரு பள்ளிவாசல் வீதியைச்...

Read moreDetails

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி மற்றும் பெண்களுக்காகவும் அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்- சாணக்கியன்

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி மற்றும் பெண்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

சிறுமி ஹிஷாலியின் மரணத்துக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று ( சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில்...

Read moreDetails

சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியும் பொது அமைப்புகளும் இணைந்து...

Read moreDetails

மட்டக்களப்பில் சில பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனம்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சம்பந்தனின் மரணத்திற்கு பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை – பிள்ளையான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மரணத்திற்கு பின்னர் தலைவராவதற்கான பயணத்தினை நாங்கள் மேற்கொள்ளவில்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 68 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 68 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன்...

Read moreDetails

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்பு

மட்டக்களப்பில்  கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்களும் ஆர்வமாக தடுப்பூசியை பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சுகாதார...

Read moreDetails
Page 69 of 87 1 68 69 70 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist