முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொழும்பில் 08 மணி நேர நீர்வெட்டு!
2025-12-20
திருகோணமலை கோணேஸ்வரம் பகுதியை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மண்முனை தென் எருவில் பற்று...
Read moreDetailsதமிழ் பிரதேசங்களில் பொலிஸார் தமது கடமைகளை செவ்வனே செய்வதில்லை. இலஞ்சம் ஊழலுக்குள் அவர்கள் அகப்பட்டு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் விடயங்களில் ஒதுங்கி நிற்கின்றனர் என நாடாளுமன்ற...
Read moreDetails56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) அம்பாறை நகர சபை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வின் நாட்டிற்காக உயிர்நீத்த பொலிஸாருக்கு...
Read moreDetails“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 75ம் நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானையில் நேற்று...
Read moreDetails"நீர் விபத்துக்களை தடுப்போம் உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் அனர்த்த முகாமைத்துவத்தின் உயிர்காப்பு மற்றும் முதலுதவிக்கான இன்று (வியாழக்கிழமை) திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்றது. திருகோணமலை அனர்த்தமுகாமைத்துவ மத்திய...
Read moreDetailsமரம் அரியும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று மர ஆலைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது என பெரிய நீலாவணை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை)...
Read moreDetailsகோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட புலிபாய்ந்தகல், கோராவெளி காட்டுப் பகுதியில் T56-2 ரக தானியங்கி தாக்குதல் துப்பாக்கி மற்றும் 08 ரவைகள் என்பன நேற்று(புதன்கிழமை)...
Read moreDetailsமட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி எரிசக்தி...
Read moreDetails156 ஆவது மாகாண மட்ட ரீதியாக இடம்பெறவுள்ள பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை ஆராய்வதற்காக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய...
Read moreDetailsபெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்பக் கூட்டம் மண்முனை மேற்கு வவுணதீவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் உன்னிச்சை சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பில் இதன்போது அதிகளவில் அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.