முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கிண்ணியா- ஆலங்கேணியில் தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) மாலை, நவராத்திரியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட இருந்த தீ பள்ளயத்துக்காக,...
Read moreDetailsமட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலயத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 299 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
Read moreDetailsமட்டக்களப்பு- காராமுனை பகுதியிலுள்ள வனத்தில் மரங்களை வெட்டி தீயிட்டு, சுமார் 8 ஏக்கர் பகுதி அழிக்கப்பட்டு, நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். வாகனேரி வனப்பகுதியிலுள்ள...
Read moreDetailsமட்டக்களப்பு- கிரான் பகுதியிலுள்ள பெண்டுகள்சேனை ஆற்றில் குதித்த இளைஞன், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கிரான் பகுதியைச் சேர்ந்த...
Read moreDetailsமடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் கலந்துகொள்ள நீண்ட பயணங்களை மேற்கொண்டு வருகின்றவர்கள் தமது பயணங்களை நிறுத்துமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண...
Read moreDetailsகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் இறக்காமத்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய புதிய நிலப்பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர்...
Read moreDetailsதிருகோணமலை - கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்கு உட்பட்ட கோவில் கிராமம் பகுதியினூடாக செல்லும் பேராற்றுக்கு தடுப்புச் சுவர் அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு...
Read moreDetailsமட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள்...
Read moreDetailsதன்னை பழிவாங்கும் வகையில் சிலர் செயற்பட்டு வருவதாக காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் குறித்து கருத்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.