கிழக்கு மாகாணம்

சிலர் தன்னை பழிவாங்கும் வகையில் செயற்பட்டுகின்றனர்- ஜெயசிறில்

தன்னை பழிவாங்கும் வகையில் சிலர் செயற்பட்டு வருவதாக காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் குறித்து கருத்து...

Read moreDetails

கிழக்குப் பல்கலைக்கழகத்தின நிர்வாகக் கட்டடத் தொகுதி முழுமையாக முடக்கப்பட்டது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின நிர்வாகக் கட்டடத் தொகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

Read moreDetails

சிறுமி ஹிஷாலினி விவகாரம்- மட்டு.மாநகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதின் வீட்டில் பணிப்புரிந்த சிறுமி ஹிஷாலினி உட்பட  சில சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமைக்கு மட்டக்களப்பு மாநகர சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது....

Read moreDetails

காணி பிணக்குகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடமாடும் சேவை

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் காணிப்பிணக்குகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடமாடும் சேவையொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஏறாவூர்பற்று- செங்கலடி தளவாய் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் இந்த...

Read moreDetails

மட்டக்களப்பில் சமூர்த்தி வங்கியில் கடமையாற்றும் 15 பேர் உட்பட 35 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் சமூர்த்தி வங்கியில் கடமையாற்றும் 15 பேர் உட்பட 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு  அரசாங்க அதிபர் காரியாலயத்தினுள்ளே இருக்கின்ற சமூர்த்தி...

Read moreDetails

பெண்ணொருவரை கொலை செய்து உரைப்பையில் இட்ட சந்தேகநபர் கைது- மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் பெண்ணொருவரை கொலை செய்து, உரைப்பையொன்றினுள் இட்டு மூட்டையாக கட்டி, கடை ஒன்றின் முன்னால் வைத்துவிட்டு சென்ற இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை சேர்ந்த...

Read moreDetails

மட்டு. களுவங்கேணி கோயில் திருவிழாவில் பங்கேற்ற குருக்கள் உட்பட 100 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு களுவங்கேணி மாரியம்மன் கோயில் திருவிழாலில் கலந்துகொண்ட கோயில் தலைவர், செயலாளர், குருக்கள் உட்பட 100 பேருக்கு கொரோனா உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த கிராமசேவகர்...

Read moreDetails

UPDATE – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 சந்தேநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

Read moreDetails

டெல்டா வைரஸ் தொற்று: சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு

இலங்கையில் பரவி வரும் டெல்டா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர், புதிய முகக்கவசத்தை கண்டுப்பிடித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read moreDetails

மக்கள் தொடர்பான திட்டங்கள் இல்லாதவர்கள் எங்களை விமர்சனம் செய்ய அருகதையற்றவர்கள்- பூ.பிரசாந்தன்

மக்கள் தொடர்பான எந்த திட்டமும் இல்லாதவர்கள் எங்களை விமர்சனம் செய்வதற்கு அருகதையற்றவர்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails
Page 125 of 152 1 124 125 126 152
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist