கிழக்கு மாகாணம்

மக்கள் தொடர்பான திட்டங்கள் இல்லாதவர்கள் எங்களை விமர்சனம் செய்ய அருகதையற்றவர்கள்- பூ.பிரசாந்தன்

மக்கள் தொடர்பான எந்த திட்டமும் இல்லாதவர்கள் எங்களை விமர்சனம் செய்வதற்கு அருகதையற்றவர்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்

மட்டக்களப்பு- மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று (திங்கட்கிழமை) மாலை ஆரம்பிக்கப்பட்டது. நேற்று ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், பண்டைய தமிழர்களின் நடைமுறைக்கு அமைவாகவே...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு  இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல்...

Read moreDetails

7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்

கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இலங்கை...

Read moreDetails

நிந்தவூரில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு- மூவர் படுகாயம்.

கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள நிந்தவூர், அட்டப்பளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் அக்கரைப்பற்று 19 பிரிவு காசிம் ஆலிம்...

Read moreDetails

வீடொன்றில் இருந்து 3 வயது சிறுவன் சடலமாக கண்டெடுப்பு- மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு- ஆரையம்பதி, காங்கேயனோடை  பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் (3 வயது) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், காங்கேயனோடை பத்ரு பள்ளிவாசல் வீதியைச்...

Read moreDetails

அனைவரது கவனத்தையும் ஈர்த்த திருகோணமலை கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை- மடத்தடி சந்தியில் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிராக ஒன்றிணைந்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த...

Read moreDetails

நுவரெலியா- கொட்டகலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

நுவரெலியா- கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் கொட்டகலை பொரஸ்கிரிக் தோட்டத்தை சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார்...

Read moreDetails

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி மற்றும் பெண்களுக்காகவும் அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்- சாணக்கியன்

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி மற்றும் பெண்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

சிறுமி ஹிஷாலியின் மரணத்துக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று ( சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில்...

Read moreDetails
Page 126 of 153 1 125 126 127 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist