முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 209 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...
Read moreDetailsமட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 36 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
Read moreDetailsஉறவுகள், உரிமைகள் என்பதைவிட சுயகட்டுப்பாடுகளை அரசாங்க உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒரு நடவடிக்கையாக மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மூடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு வர்த்தக சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனாவால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது என மட்டக்களப்பு...
Read moreDetailsதிருகோணமலை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) காலை முதல் அத்தியாவசிய சேவை தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பினை அடுத்து திருகோணமலை...
Read moreDetailsமட்டக்களப்பில் இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தன்குமாரவேளி ஆற்றில் இன்று (புதன்கிழமை)...
Read moreDetailsதிருகோணமலையில் இன்று முதல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத கடைகள் மற்றும் வியாபார நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் நா.ராஜனாயகம் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்...
Read moreDetailsதிருகோணமலை- பன்சலகொடல்ல பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதலில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....
Read moreDetailsதிருகோணமலை– நாவற்சோலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மீன்படி படகுகள், இனந்தெரியாத விசமிகளால் எரியூட்டப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 4...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.