கிழக்கு மாகாணம்

அம்பாறையில் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு

அம்பாறை- கஞ்சிக்குடியாற்றில் விடுதலை புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில், எல்.எம்.ஜீ. துப்பாக்கி மற்றும் உள்ளூர் துப்பாக்கிகள் ஆகியவற்றை மீட்டதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம்...

Read moreDetails

நியூசிலாந்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு- காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம்!

நியூசிலாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள...

Read moreDetails

மட்டக்களப்பில் கடந்த  24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 3 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த  24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற...

Read moreDetails

வவுணதீவு வயல்பகுதில் 3 கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு- வவுணதீவு, பாவக்கொடிச்சேனை, கற்பகேணி வயல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 3 கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) மீட்கப்பட்ட குறித்த கைக்குண்டுகளை, வெடிக்க வைத்து செயலிழப்பதற்கான நடவடிக்கையை...

Read moreDetails

வடக்கு- கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் முயற்சியில் அரசாங்கம்- இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு

நெல் பறிமுதல் என்ற போர்வையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடக்கு- கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையாகவே பார்க்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மேலும்,...

Read moreDetails

மாகாண சபை தேர்தல்: கூட்டமைப்பினர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி

மாகாண சபை தேர்தல் நடத்தப்படாதமைக்கு கடந்த ஆட்சியில் அங்கம் வகித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென ஐக்கிய‌ காங்கிர‌ஸ்...

Read moreDetails

மட்டக்களப்பில் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ள பொலிஸார்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை மீறுவோரை கண்டறியும் வகையிலான தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் இன்றும் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில், பொதுமக்களின்...

Read moreDetails

அரசாங்கம் புலம்பெயர்ந்த மக்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்- துரைரெட்ணம்

யுத்தக்காலத்தில் புலம்பெயர்ந்து சென்ற மக்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் பத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம்...

Read moreDetails

கல்முனையில் இரண்டாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில், முதலாம் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மக்களுக்கு இரண்டாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. குறித்த வேலைத்திட்டம், பல்வேறு...

Read moreDetails

மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்!- வைத்தியர் நா.மயூரன்

மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 24 மணித்தியாலயத்தில்...

Read moreDetails
Page 122 of 152 1 121 122 123 152
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist