இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மட்டக்களப்பு வரலாற்றில் முதன்முறையாக T 20 கிரிக்கெட் தொடருக்கு ஏலம் மூலம் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் அபிவிருத்தி சபையினால் எதிர்வரும் சனிக்கிழமை குறித்தT20 ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 25 ஆவது நாளாக நேற்றைய தினமும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கல்முனை...
Read moreDetailsகல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக ரீதியான பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக 21 ஆவது நாளாகவும் போராட்டம் கறுப்பு சித்திரை என்ற பெயருடன் இன்று (14) முன்னெடுக்கப்பட்டது. இதன்...
Read moreDetailsமலர்ந்திருக்கும் குரோத புத்தாண்டை முன்னிட்டு, நேற்று இரவு நாடளாவிய ரீதியாக உள்ள ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையில் நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ் சிங்கள...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் தடுக்கிவிழும் இடங்களில் எல்லாம் அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு அரசசார்பற்ற நிறுவனத்தையும் காணமுடிவதில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன்...
Read moreDetailsசித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 சிறைக்கைதிகள் இன்று காலை விடுதலைசெய்யப்பட்டனர்....
Read moreDetailsபிரதான வீதியில் பயணம் செய்த வாகனங்கள் சில நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சிலர் காயமடைந்த சம்பவம் அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை(12) மாலை...
Read moreDetailsபுனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று நடைபெற்றது. இதன் போது மருதமுனை தாறுல்...
Read moreDetailsவரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருத்தலமும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமுமான திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமான நிலையில் இன்று இரதேற்சவம் இடம்பெற்றது. இன்று காலை வசந்த...
Read moreDetailsகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது தொடர்ச்சியான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று (02) 15 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இதன்போது, பிரதேச செயலகத்துக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.