தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளராக குகதாசன் தேர்வு

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலையைச் சேர்ந்த குகதாசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பொதுச் செயலாளர் பதவிக்கான வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் குகதாசனுக்கு ஆதரவாக 112 வாக்குகளும்...

Read moreDetails

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய நிர்வாக தெரிவு கூட்டத்தில் குழப்பம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக இன்று (27) மத்திய குழு கூடி கலந்தாலோசித்து, கட்சியின் புதிய நிர்வாகக் குழுவினரை தெரிவுசெய்தது. அவ்வாறு தெரிவு...

Read moreDetails

திருகோணமலை தமிழ் மாணவர்கள் படுகொலை : நினைவேந்தல் முன்னெடுப்பு!

திருகோணமலை நகரில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. உள்நாட்டு போர் உச்சமடைந்திருந்தவேளை இடம்பெற்றிருந்த இந்த...

Read moreDetails

புது வருட பிறப்பினை முன்னிட்டு கடமையை ஆரம்பிக்கும் நிகழ்வு!

2024 புது வருட பிறப்பினை முன்னிட்டு கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் இவ்வருடத்திற்கான கடமையை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர்...

Read moreDetails

வெள்ளத்தில் தத்தளிக்கும் திருகோணமலை!

திருகோணமலை மாவட்டத்தில்  இன்று காலையிலிருந்து பெய்துவரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருகோணமலை நகரின் மட்கோ, பள்ளத்தோட்டம், உப்புவெளி,...

Read moreDetails

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி – செந்தில் விசேட சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரே தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானைச் சந்தித்துக் கலந்துரையாடினர். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு...

Read moreDetails

திருகோணமலையில் காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக  சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை,வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து  அப்பகுதி மக்கள்  கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எவ்வாறு இருப்பினும் ...

Read moreDetails

நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள ஒரு சிலருக்கு மட்டும் நீதிமன்றத் தடை.

சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு 17 பேருக்கு மட்டும் மூதூர் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சம்பூர் பொலிஸாரினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட...

Read moreDetails

வரவு செலவு திட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கண்டனம்

வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் குறித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்; கண்டணம் வெளியிட்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் இன்று...

Read moreDetails

விவசாயிகளுக்கு நட்ட ஈடு!

திருகோணமலை மாவட்டத்தில்  வெள்ளம், வறட்சி உள்ளிட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  நட்ட ஈடு வழங்கும் நிகழ்வு இன்று(02) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது....

Read moreDetails
Page 14 of 29 1 13 14 15 29
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist