முஸ்லிம் மக்களின் வயல் காணிக்குள் பௌத்த பிக்கு ஒருவர் சென்று அடாவடி

திருகோணமலை அரசிமலை பகுதியில் முஸ்லிம் மக்களின் வயல் காணிக்குள் பௌத்த பிக்கு ஒருவர் சென்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த பகுதிக்கு பௌத்த பிக்கு ஒருவர் நேற்றைய தினமும்...

Read moreDetails

திருகோணமலையில் எதிர்வரும் 27ஆம் திகதி மாபெரும் களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பம்!

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாபெரும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இம்மாதம் 27ஆம் திகதியில் இருந்து எதிர்வரும்...

Read moreDetails

செந்தில் தொண்டமான் தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவே போராடுகின்றார்!

”கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பதவியைத்  தக்கவைத்துக்கொள்வதற்காகவே  போராடுகின்றார்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர்  தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

Read moreDetails

சிவில் விமானப் போக்குவரத்துத் தொடர்பில் விசேட செயலமர்வு! 

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக  சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான  செயலமர்வொன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் வட கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கான மேலதிகசெயலாலர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். சுற்றுலாத்துறை மற்றும் சிவில் விமானத்துறை என்பன...

Read moreDetails

22 ஆம் திகதி பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க சுகாதாரப் பணியாளர்கள் திட்டம்!

திருகோணமலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி சுகாதார பணியாளர்கள், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...

Read moreDetails

சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்! -ஆளுநர் செந்தில் தொண்டமான்

நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில்  தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

தியாக தீபம் திலீபனை நினைவு கூரும் நிகழ்வு 5 ஆம் நாளாக முன்னெடுப்பு!

தியாக தீபம் திலீபனின்  36வது நினைவு தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அவரை நினைவுகூரும்  நிகழ்வானது  ஐந்தாம் நாளாக இன்று திருகோணமலையில் இடம்பெற்றது. திருகோணமலை சிவன் கோவிலடியில்...

Read moreDetails

குச்சவெளியில் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் நிலையமானது புதிதாக நிர்மானிக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தொகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் எம்.ஜீ.குணதிலக, பிரதம அதிதியாகக்...

Read moreDetails

திலீபனின் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்தேகநபர்கள் கைது!

திருகோணமலை சாரதாபுர பிரதேசத்தில் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கவிருந்த திலீபன் நினைவு ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையூரு விளைவித்த சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read moreDetails

கஜேந்திரன் எம்.பி தாக்கப்பட்டைமை கவலையளிக்கின்றது – ரிஷாட்

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதலின் போது கஜேந்திரன் எம்.பி தாக்கப்பட்ட சம்பவம் கவலையளிப்பதாக  மக்கள் காங்கிரஸின்  தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails
Page 15 of 28 1 14 15 16 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist