கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
திருகோணமலை- இலுப்பைக்குளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வை, தற்காலிகமாக நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை வரை உடன் அமுலாகும்...
Read moreநாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) திருகோணமலையிலும் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பூம்புகார் அல்மின்ஹாஜ் முஸ்லீம் பாடசாலை,...
Read moreஅரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவிற்கு அரசியல் சாயம் பூசப்படுவதாக கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் திருகோணமலை மாவட்ட ஒன்று கூட்டுனர் அருண் ஹேமசந்திரா குற்றம் சுமத்தியுள்ளார்....
Read moreதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பி.சீ.ஆர் இயந்திரம் கூட இல்லை எனவும் இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் பிரதிநிதி அருண் ஹேமச்சந்திர...
Read moreதிருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் புதிதாக 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார...
Read moreதிருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு அமையவே நேற்று(செவ்வாய்கிழமை) இவ்வாறு...
Read moreநாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருகோணமலையிலுள்ள மக்களும், ஏனைய பகுதிகளிலுள்ள மக்களைப்போன்று சுமூகமான முறையில் பொருள்...
Read moreதிருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவர், கரைக்கு திரும்பாத நிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்...
Read moreதிருகோணமலை-குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பப்பாசி பயிர்ச் செய்கையை, பெரும்பாலான விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். திருகோணமலையிலுள்ள நிலாவெளி, இறக்கக்கண்டி, கும்புறுபிட்டி ஆகிய பகுதிகளில் குறித்த...
Read moreதிருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
Read more© 2021 Athavan Media, All rights reserved.