பதுளைக்கு புதிய பெயர் சூட்ட தீர்மானம்

பதுளை மாவட்டத்தில் பெயரிடப்படாத அனைத்து வீதிகளுக்கும் பெயர் சூட்டுவதோடு வீடுகளுக்கான இலக்கங்களுடன் முகவரிகளை வழங்கும் ஏற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளுராட்சி அதிகார சபைகள்...

Read moreDetails

கொட்டி தீர்க்கும் காட்டு மழை : வீதிகளுக்கு பூட்டு

மருதானைக்கும் பேஸ்லைனுக்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் களனிவெளி ஊடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக...

Read moreDetails

மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் சேவைகள் தாமதமாகலாம் ன நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. தலவாக்கலை மற்றும் வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில்...

Read moreDetails

ஹட்டனை அண்மித்த பகுதிகளில் பொலிஸார் குவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகரிலுள்ள கடைகளை சோதனையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்க பொருந்தாத பொருட்களை விற்பனை செய்த...

Read moreDetails

மலையக மக்கள் அனைத்து உரிமைகளுடனும் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'நாம் 200'...

Read moreDetails

நுவரெலியாவை சுற்றுலாத் தளமாக மாற்றியமைக்க வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

Read moreDetails

இந்திய அரசாங்கத்தினால் மலையகத்திற்கு வழங்கப்பட்ட நிதி குறித்து ஆராய விசேட குழு

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழு, பாதீட்டுக்கு முன்னர் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது என இலங்கை தொழிலாளர்...

Read moreDetails

மலையக மக்களுடன் இந்திய அரசாங்கம் எந்நேரமும் இருக்கும்-நிர்மலா சீதாராமன்!

இந்திய அரசாங்கம் எந்நேரமும் மலையக மக்களுடன் இருக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கின்றார். இன்று (வியாழக்கிழமை) சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்றுவரும்...

Read moreDetails

தந்தையின் செயலால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி

தலவாக்கலை வட்டகொட மேல் பிரிவை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜீவராஜன் ராதிபிரியா என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தந்தை...

Read moreDetails

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 24 ஆவது சிரார்த்த தினம்!

மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகருமான அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 24 ஆவது சிரார்த்த தினமான இன்று (30) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது....

Read moreDetails
Page 44 of 80 1 43 44 45 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist