மலையக மார்க்கமூடான இரவு அஞ்சல் ரயில்கள் இரத்து!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் பாதையின் இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகள் இன்று (27) இரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 691 பேர் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று பிற்பகல் வரை 193 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட...

Read moreDetails

மலையக ரயில் சேவை தொடர்பான அறிவிப்பு!

நிலவும் மோசமான வானிலை காரணமாக, மலையக ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையக ரயில் பாதையில் இயங்கும் ரயில் நானுஓயா வரை...

Read moreDetails

மாற்றங்களுடன் மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம்-ஜீவன்!

ஐந்து வருடங்களின் பின்னர் பல மாற்றங்களுடன் பலமான தொழிற்ச் சங்கமாக மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார் இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன்...

Read moreDetails

பதுளை – பிபில வீதியின் போக்குவரத்து தொடர்பான அறிவிப்பு!

பதுளை - பிபில வீதியின் 143 ஆவது, 144 ஆவது கிலோ மீற்றர் கட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அதன்படி, இன்று...

Read moreDetails

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி தற்கொலை!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவி நேற்று (23) பிற்பகல் மற்றுமொரு நண்பருடன் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீரில்...

Read moreDetails

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சருக்கு ஜீவன் வாழ்த்து!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்ட சுந்தரலிங்கம் பீரதீப் அவர்களுக்கு இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார் தேசிய மக்கள்...

Read moreDetails

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு!

கண்டி - தெல்தெனிய சமவெளியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 16 வயதுடைய...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது!

தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 10ஆம் திகதி பதுளையில் நடைபெற்ற தேர்தல்...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்:  நுவரெலியாவில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மஞ்சுள...

Read moreDetails
Page 45 of 96 1 44 45 46 96
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist