இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சுனாமி நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!
2025-12-26
கொழும்பில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த பயணிகள் இரயிலான டிகிரிமெனிக்கே தலவாக்கலைக்கும் வட்டக்கொடைக்கும் இடையில் நேற்றிரவு தடம் புரண்டது. இந்நிலையில் குறித்த இரயிலை தண்டவாளத்தில் ஏற்றும் பணிகள்...
Read moreDetailsபொகவந்தலாவை பகுதியில் உள்ள தோட்ட பாடசாலையொன்றில் நவராத்திரி விழாவுக்காக மாணவர்களிடம் திரட்டப்பட்ட 64 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு...
Read moreDetails”தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளதாவது”...
Read moreDetailsகொத்மலை வெவத்தென்ன கிராமத்தை அச்சமூட்டும் வகையில் பூமிக்கு அடியில் இருந்து வரும் மர்ம சத்தம் குறித்து கிராம மக்கள் அச்சம் கொள்ள எந்த காரணமும் இல்லை என...
Read moreDetailsதலவாக்கலை பிரதேசத்தில் நச்சு புகையை சுவாசித்ததன் காரணமாக 09 பெண்களும் ஒரு ஆணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 22 வயதுடையவர்களே வைத்தியசாலையில்...
Read moreDetailsகடந்த 2014 ஆம் ஆண்டு பாரிய மண்சரிவு ஏற்பட்ட கொஸ்லந்தை - மீரியபெத்த பகுதியிலிருந்து 16 குடும்பங்களை உடன் வெளியேறுமாறு பண்டாரவளை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொஸ்லந்தை...
Read moreDetailsவெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் செல்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமெனவும், இதற்காக விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட்...
Read moreDetailsஹட்டன் பேருந்து தரிப்பிடம் நவீன வசதிகளுடன்கூடிய பேருந்து தரிப்பிடமாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், அமைச்சர் ஜீவன் தொண்டமானின்...
Read moreDetailsபதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், இன்று நண்பகல் 12 .15 மணியளவில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக...
Read moreDetailsமண்சரிவு அபாயம் காரணமாக, கொஸ்லந்தை மீரியபெத்த பகுதியிலிருந்து 248 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் பரிந்துரைகளின்படி, 768 பேர் தமது வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.