வடக்கும் மலையகமும் இணைய வேண்டும்

வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில்...

Read moreDetails

நானுஓயா மக்களுக்கு புதிய வீடுகளை வழங்கினார் – ஜீவன்

நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடியிருப்புகளில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...

Read moreDetails

மலையக ரயில் சேவை நிறுத்தம்

தியத்தலாவ பகுதியில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தியத்தலாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத பாதையில்...

Read moreDetails

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு?

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழு சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான்...

Read moreDetails

மலையக ரயில் சேவைகள் நிறுத்தம்! பயணிகள் அசௌகரியம்

தியத்தலாவ பகுதியில் உள்ள ரயில் பாதையில் மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து மலையக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் ரயில் போக்குவரத்தை நாடியுள்ளோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ...

Read moreDetails

வரவு செலவு திட்டம் குறித்து மகிந்த கருத்து!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற வழிபாடு நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்கு...

Read moreDetails

மஸ்கெலியா, சாமிமலை பிரதேசத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் மனித எச்சங்கள் காணப்பட்டதையடுத்து பொது மக்களால் மஸ்கெலிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு...

Read moreDetails

பலாங்கொடை மண்சரிவு: காணாமற்போன நால்வரை மீட்கும் பணிகள் ஆரம்பம்

பலாங்கொடை கவரங்கேன, வெஹிந்தென்ன, பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போன நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று...

Read moreDetails

ஹட்டன் – டிக்ஓயா ஆற்றில் மிதந்த சடலம்!

ஹட்டன் - டிக்ஓயா ஆற்றிலிந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (12) பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹட்டன் - டிக்கோயா, ஒஸ்போன் தோட்டத்தின் மேல் பிரிவைச் சேர்ந்த இளம்...

Read moreDetails

முடங்கப்போகும் நுவரெலியா….

நுவரெலியா தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு விற்பனை செய்வதான அராசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த போராட்டத்தை நாளை நண்பகல்...

Read moreDetails
Page 43 of 80 1 42 43 44 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist