நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் விபத்து-06 பேர் உயிரிழப்பு!

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரடிஎல்ல பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். கதிர்காமத்திலிருந்து நுவரெலியா...

Read moreDetails

இ.தொ.கா வின் சேவைகள் தொடரும்! -வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜீவன்

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை கொண்டு, வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு இ.தொ.காவின் வெற்றிக்கு அயராது உழைத்த...

Read moreDetails

இ.தொ.காவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி!

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை கொண்டு, வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர்...

Read moreDetails

தம்புள்ளை மாநகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

தம்புள்ளை மாநகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தம்புள்ளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 56.77% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி...

Read moreDetails

கண்டி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

நாட்டின் முக்கிய உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்றான கண்டி மாநகர சபையில் பெரும்பான்மை இடங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. கண்டி மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி...

Read moreDetails

மாத்தளை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் !

மாத்தளை மாவட்டத்தின் லக்கல-பல்லேகம பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றிய அதே வேளையில், நாவுல மற்றும் பல்லேபொல பிரதேச சபைகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி...

Read moreDetails

மாத்தளை மாவட்டம் நாவுல பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு மாத்தளை மாவட்டம் நாவுல பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி - 7,312...

Read moreDetails

நுவரெலியா மாவட்டம் நுவரெலியா மாநகர சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு நுவரெலியா மாவட்டம் நுவரெலியா மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட...

Read moreDetails

நுவரெலியாவில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது!

நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. அதன்படி இம்முறை நுவரெலியா...

Read moreDetails

நுவரேலியாவில் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்!

நாளையதினம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. நுவரெலியா...

Read moreDetails
Page 43 of 104 1 42 43 44 104
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist