மரநடுகை திட்டத்தை செயற்படுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை!

மரநடுகை மாதமாக நவம்பர்  மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வட மாகாண சபையின் விவசாயத் திணைக்களத்தின் மூலம் மரநடுகை திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வட ஆளுநரிடமும் வடக்கு...

Read moreDetails

யாழில். பிக் மீ முச்சக்கர வண்டி சாரதி மீது தரிப்பிட சாரதிகள் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் பிக் மீ செயலி ஊடாக கிடைக்கப்பெற்ற வாடிக்கையாளரை ஏற்றிச்  சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது , தரிப்பிட சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும்...

Read moreDetails

யாழில் சாரணர் நடைபவனி!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் மழலை மற்றும் குருளை சாரணர்களின் சாரணர் நடைபவனி மற்றும் தங்கத் தாரகை வழங்கும் நிகழ்வானது பாடசாலை வளாகத்தில் இன்றைய தினம்...

Read moreDetails

வட மாகாண மாணவர்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஆளுநர்

வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரித்து உள்ளதாகவும் , தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும்...

Read moreDetails

யாழில் இளைஞன் மர்மமான முறையில் மரணம்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன் நேற்றைய தினம் (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மேற்கை சேர்ந்த குணராசா தனுஷன் எனும் 25...

Read moreDetails

யாழில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்து! பலர் காயம்

யாழ்ப்பாணம், கொடிகாமம் - பருத்தித்துறை இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது குறித்த பேருந்தில் பயணித்த பயணிகள் பலர்...

Read moreDetails

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை : அமைச்சர் டக்ளஸ்!

வட மாகாணத்தில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தொல்லியல்...

Read moreDetails

வவுனியாவில் திருடப்பட்ட 30 இலட்ச ரூபாய் பெறுமதியான சிலை யாழில் மீட்பு

வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை பொலிஸாரினால் இன்றைய தினம் (30) கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியாவில் திருடப்பட்ட 30...

Read moreDetails

சம்பந்தனை வெளியேற்றுவதில் உடன்பாடில்லை – கூட்டுத் தலைமை அவசியம் : சி.வி.விக்னேஸ்வரன்!

சர்வதேசம் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனை ஒரு பக்கச்சார்பற்ற ஒரு நம்பகமான தமிழ்த் தலைவராக நினைப்பதால் அவரது இடத்தினை நிரப்புவதற்கு யாராலும் முடியாதென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர்...

Read moreDetails

தட்டுப்பாடற்ற மணல் விநியோகத்தினை உறுதிப்படுத்த வேண்டும்!

"வட மாகாணத்தின் கட்டுமாணப் பணிகளுக்கு  தேவையான மணல் நியாயமான விலையிலும்  தட்டுப்பாடின்றியும்  கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மணல் அகழ்வு...

Read moreDetails
Page 187 of 354 1 186 187 188 354
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist