இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது "மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து" எனும் தொனிப்பொருளில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதுடன் பாரம்பரிய உணவு தொடர்பில்...
Read moreDetailsமாடுகளை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிகிக்கப்படும் வாகனமொன்றை கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு இளைஞர்கள், பொலிஸில் ஒப்படைத்த சம்பவமொன் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு...
Read moreDetailsமுன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் தேவை என்பதற்க்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர்...
Read moreDetailsஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சுரேந்திரனினால் அக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கும்...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த தகவலின்...
Read moreDetailsவடமாகாண ஆளுநராகப் பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டார். குறித்த விஜயத்தின் போது, மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சனைகள்...
Read moreDetailsவிபத்துகளை குறைப்பதற்கு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேநீர் வழங்கி வைக்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின் உறக்கத்தின்...
Read moreDetailsகிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் ஒன்றில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகர் பகுதியில் குறித்த விபத்து...
Read moreDetailsகிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணையிறவு பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 4 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள்...
Read moreDetailsசாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில், கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவன், நாடளாவிய ரீதியாக நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.