கிளிநொச்சி தேர்தல் அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது!

ஐக்கிய மக்கள் சக்தி கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளிற்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இன்று (சனிக்கிழமை) உமாச்சந்திரா பிரகாஸ் தலைமையில் கிளிநொச்சி தேர்தல் அலுவலகத்தில்...

Read moreDetails

விசுவமடு பகுதியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்

விசுவமடு பகுதியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது குறித்த போராட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) விஸ்வமடு வர்த்தகர்களால் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 14 ஆம்...

Read moreDetails

விசுவமடு மேற்கு பகுதிகளில் விவசாயம் பாதிப்பு!

விசுவமடு மேற்கு பகுதியில் நெற் கதிர்களை யானைகள் தொடர்ச்சியாக மேய்ந்து வருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 450 ஏக்கரில் பெரும்போக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும்...

Read moreDetails

கிளிநொச்சியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது தமிழரசுக் கட்சி!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. இன்று(புதன்கிழமை) நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்...

Read moreDetails

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 3ஆவது நாளாக முன்னெடுப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 3ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) குறித்த போராட்டம் பூநகரி வாடியடி பகுதியில் இடம்பெற்றதோடு பல்வேறு...

Read moreDetails

கிளிநொச்சியில் கடலட்டை பண்ணையாளர்களிற்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு!

83கடலட்டை பண்ணையாளர்களிற்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட வேரவில் இளவங்குடா...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் 2ஆவது நாளாக முன்னெடுப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் 2ம் நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மல்லாவி நகர்ப் பகுதியில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதன்...

Read moreDetails

போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் போட்டி நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

"போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும்" போட்டி நிகழ்வு ஒன்று கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பழைய மாணவர்களின்...

Read moreDetails

சர்வதேச மாற்று வலுவுடையோர் தினம் தர்மபுரம் மத்திய கல்லூரியில் முன்னெடுப்பு!

சர்வதேச மாற்று வலுவுடையோர் தினம் நிகழ்வு ஒன்று தர்மபுரம் மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிபர் திருமதி இந்திராகாந்தி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது....

Read moreDetails

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற நத்தார் வழிபாடுகள்

கிளிநொச்சியில் நத்தார் வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. உலக வாழ் கிறிஸ்தவர்களுடன் இணைந்து கிளிநொச்சி மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் இடம்பெற்ற...

Read moreDetails
Page 34 of 56 1 33 34 35 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist