இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கிளிநொச்சி. மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கதின் அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது இன்று (சனிக்கிழமை) கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அங்கு கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது....
Read moreDetailsஇலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா கிளிநொச்சியில் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான இந்த...
Read moreDetailsசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள், உடல் ரீதியான தண்டனையிலிருந்து சிறுவர்களை பாதுகாத்தல் எனும் தலைப்பில் செயலமர்வு இடம் பெற்றுள்ளது. இன்று...
Read moreDetailsகொழும்பில் இருந்து யாழ் சென்ற அதி சொகுசு பேருந்து கிளிநொச்சி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு இதில் 23...
Read moreDetailsகிராஞ்சியில் கடலட்டை பண்ணைக் கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி - கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் கெதிராக 65வது நாளாக...
Read moreDetailsபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் வைத்து 29கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கப்ரக வாகனத்தில் கங்சா...
Read moreDetailsமாவீரகளின் பெற்றோர் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி புன்னை நீராவி அலுவலர் பிரிவில் இவர்களின் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற...
Read moreDetailsகிளிநொச்சி இரணைமடுகுளத்தின் கீழான ஒதுக்கீடு பிரதேசங்களில், சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டினால், அங்கு அமைதியின்மை நிலவியது. நேற்று (வியாழக்கிழமை) சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதனை,...
Read moreDetailsமரம் நடுவோம் தேசத்தை காப்போம் எனும் தொனிப்பொருளில் மரம் நடுகை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) இரணைமடு குளம் அண்டிய பிரதேசங்களில் 500 மரக்கன்றுகள் வடக்கு மாகாண...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.