பண்டாரவன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள் நிகழ்வு

வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றிகொண்ட வன்னியின் இறுதி மன்னன் பண்டார வன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள் (25)இன்று முல்லைத்தீவு நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. அந்தவகையில் முன்னாள் வடமாகாணசபை...

Read moreDetails

முல்லைத்தீவில் வெகு சிறப்பாக நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் (22)  வடமாகாணத்தைச் சேர்ந்த  பாடசாலை மாணவர்களுக்கான  மரதன் ஓட்டப் போட்டியொன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 7.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட...

Read moreDetails

சுகாதார அமைச்சருக்கு எதிராக கையெழுத்து போராட்டம்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்து போராட்டம்இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது. சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும்...

Read moreDetails

குருந்தூர்மலையில் குழப்பநிலை : பொலிஸார் குவிப்பு!

குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த தேரர் ஒருவர் சில மக்களுடன் இணைந்து குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்து குழப்பம்...

Read moreDetails

குருந்தூர் மலையை நோக்கிப் படையெடுக்கும் பௌத்தர்கள்; நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிப்பு

குருந்தூர் மலையில் இன்றைய தினம் பொங்கல் விழா நடைபெறவுள்ள நிலையில் தென்பகுதியிலிருந்து  100க்கும் மேற்பட்ட பௌத்தர்கள் மற்றும் தேரர்கள் ஐந்து பேருந்துகளில் குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக...

Read moreDetails

பரபரப்புக்கு மத்தியில் குருந்தூர்மலை பொங்கல் விழா; இந்துக்களுக்கு தொல்லியல் துறை நிபந்தனை

முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் இன்று (18) பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதன்  ஏற்பாட்டாளர்களுக்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிராந்திய தொல்லியல் உதவிப் பணிப்பாளர் ஆர்....

Read moreDetails

குருந்தூர்மலை விவகாரம் : இனவாதத்தை தூண்டும் சுவரொட்டிகள்!

இனவாதத்தை தூண்டும் 'பௌத்தர் எழுக!' எனும் வாசகத்துடன் பிரதேசத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள குருந்தூர்மலையில் இந்து...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: முல்லைத்தீவு நீதவான் அதிரடி உத்தரவு

சர்ச்சைக்குறிய முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று (17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்  கொள்ளப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய...

Read moreDetails

பரபரப்புக்கு மத்தியில் ஆதிசிவன் ஆலயத்தில் நாளை பொங்கல் விழா!

பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும், தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் குருந்தூர்மலைக்கு நாளை (  18 ) அணிதிரண்டு வருமாறு முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன்...

Read moreDetails
Page 21 of 33 1 20 21 22 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist