தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை பார்க்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் தலைவர்...

Read moreDetails

கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில் ஒருவர் காயம்

இன்று அதிகாலை யாழ்ப்பாணம் இருந்து புது குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த பயணித்த மகேந்திரா கப் ரகவாகனம் பரந்தன் விதி ஊடாக முல்லைதீவு சென்று கொண்டிருந்தபோது...

Read moreDetails

யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிசார்!

யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ் பொலிசாரின் பங்களிப்புடன்...

Read moreDetails

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக...

Read moreDetails

அராலி கடலில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலமானது மீட்கப்பட்டுள்ளது. அராலி மத்தி, வட்டுக்கோட்டையை சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது....

Read moreDetails

பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரித படுத்த கோரி , பல்கலை...

Read moreDetails

மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் உள்ள காணி ஒன்றில் கைக்குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது. காணியின் உரிமையாளர் காணியை சுற்றம் செய்யும்போது இந்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டது. அந்த...

Read moreDetails

யாழில். ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக இம் மாதம் - ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தி வீடுகள்,...

Read moreDetails

பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் விரைவுபடுத்துமாறு போராட்டம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பாக, பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி, பல்கலைக்கழகம் முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails

கிளிநொச்சியில் பொலிஸாரின் துரத்திப் பிடிப்பு: முதிரை மரப்பலகைகளுடன் கப் ரக வாகனம் பறிமுதல் ஒருவர் கைது!

மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளைக் கடத்திச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றை, சினிமா பாணியில் பல கிலோமீற்றர் தூரம் துரத்திச் சென்று...

Read moreDetails
Page 10 of 655 1 9 10 11 655
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist